செய்திகள்
கஞ்சா செய்கை முற்றுகை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் முற்றுகை..

இராணுவப் புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்து கிடைத்த தகவலின் பேரில், மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 121 பிரிகேட் மற்றும் 12 வது பிரிவின் கீழ் உள்ள 20 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினரால் வியாழக்கிழமை (06) தனமல்வில வத்தேஹேரியகந்த பிரதேசத்தில் கஞ்சா செய்கை முற்றுகையிடப்பட்டு அழிக்கப்பட்டன.இராணுவப் புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்து கிடைத்த தகவலின் பேரில், மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 121 பிரிகேட் மற்றும் 12 வது பிரிவின் கீழ் உள்ள 20 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினரால் வியாழக்கிழமை (06) தனமல்வில வத்தேஹேரியகந்த பிரதேசத்தில் கஞ்சா செய்கை முற்றுகையிடப்பட்டு அழிக்கப்பட்டன.