கண்டி மாவட்டத்தில் இடம் பெற்ற அசாதாரன சம்பவங்கள் காரணமாக மூடப்பட்டிருந்த கண்டி மாவட்ட பாடசாலைகள், மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை (12) திறக்கப்படுமென, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தில் இடம் பெற்ற அசாதாரன சம்பவங்கள் காரணமாக மூடப்பட்டிருந்த கண்டி மாவட்ட பாடசாலைகள், மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை (12) திறக்கப்படுமென, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.