நாட்டில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் . 01/12/2020 V Rooban நாட்டில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் சம்பவித்துள்ளன. அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றின் மூலம் சற்று முன்னர் இதனை உறுதிப்படுத்தியது.