கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்காக பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழா பாடசாலை அதிபர் தேசபந்து இரா.சிவலிங்கம் தலைமையில் நடை பெற்றது.
பிரதம அதிதிகளாகநுவரெலியா கல்வித் திணைக்களத்தின் பழம்கோட்டக் கல்விப் பணிப்பாளர் (கோட்டம் 2)
M . ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் தரம் ஐந்து புலமை பரிசு கட்டிட்ட ஆசிரியர்கள் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.
இதே வேலை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 37 மாணவர்கள் தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.