HTML tutorial

கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து நுவரெலியாவுக்கு கல்விச் சுற்றுலாவந்த மாணவர்களை ஏற்றிவந்த பஸ் வண்டி, நானுஓயா – ரதெல்ல பகுதியில் ஏற்படுத்திய விபத்தில் வேன், மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்த ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் .

அவர்களின் விபரம்

01:- அப்துல் ரஹீம் (55 வயது)

02:- ஆயிஷா பாத்திமா (45 வயது)

03:- மரியம் (13 வயது)

04:- நபீஹா (8 வயது)

05:- ரஹீம் (14 வயது)

06:- நேசராஜ் பிள்ளை (25 வயது, வேன் சாரதி)

முச்சக்கர வண்டி சாரதி

07:- சன்முகராஜ் (25 வயது)

அனைவரது ஆத்மாக்களும் சாந்தியடையட்டும். 🙏

நன்றி : சனத்