இலங்கைப் பரீட்சை திணைக்களம் 2022 சாதாரண தர பரீட்சை தொடர்பான விசேட அறிவித்தலை விடுத்துள்ளது.
குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று (01) முதல் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை இணையத்தின் ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று (01) முதல் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை இணையத்தின் ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Malayagam.lk - Sri Lanka Latest Breaking News and Headlines
Contact us: contact@malayagam.lk