வெள்ளவத்தையில் ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. கோட்டையில் இருந்து தெஹிவளையை நோக்கி நேற்று (9) பயணித்த ரயிலில் மோதுண்டே இந்த நபர் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் அடையாளம் காணப்படவில்லை.
வெள்ளவத்தையில் ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. கோட்டையில் இருந்து தெஹிவளையை நோக்கி நேற்று (9) பயணித்த ரயிலில் மோதுண்டே இந்த நபர் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் அடையாளம் காணப்படவில்லை.
Malayagam.lk - Sri Lanka Latest Breaking News and Headlines
Contact us: contact@malayagam.lk