Admin
-
Aug- 2022 -19 AugustBreaking News
பாடசாலை மாணவர்களை இலக்காக வைத்து கஞ்சா விற்பனை
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ரத்மலானை பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மோட்டார்…
Read More » -
19 AugustBreaking News
பல்கலைக்கழக அனுமதிக்கு தேசிய அடையாள அட்டை
இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது ,தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய அடையாள அட்டை இல்லாத…
Read More » -
19 AugustBreaking News
பிள்ளைகளுக்கு தொடர்ந்தும் காய்ச்சல் நீடித்தால்….
ஒமிக்ரோன் வைரஸ் திரிபால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் கோசல கருணாரத்ன தெரிவித்துள்ளார். சுகாதார…
Read More » -
17 AugustBreaking News
தோட்டப்புற மக்களுக்காக ஒன்லைன் முறையின் கீழான வைத்திய சேவைகள் .
தோட்டப்புற மக்களுக்காக ஒன்லைன் முறையின் கீழ் வைத்திய சேவைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழுள்ள புதிய…
Read More » -
16 Augustசெய்திகள்
டெங்கு காய்ச்சல் பாடசாலை மாணவன் பலி.
பலாங்கொடை பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவன் பலி. பலாங்கொடை ஜெய்லானி தேசிய பாடசாலையில் உயர்தர வகுப்பில் வர்த்தக பிரிவில் கல்வி கற்கும் (A.c.முஸ்பிக் )என்ற…
Read More » -
16 AugustBreaking News
பொறி வைத்து யானைகளை கொல்லுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள்
மனித நடவடிக்கைகளினால் காட்டு யானைகள் இறக்கும் போது சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வரப்படும் என்று விவசாய மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர…
Read More » -
16 August
-
15 Augustமரண அறிவித்தல்
மரண அறிவித்தல் -ரத்தினபுரி மிஹிந்துகம- பகவதி வேலு (சுப்பையா) காலமானார்
ரத்தினபுரி மிஹிந்துகமவை வசிப்பிடமாகவும் ,ஹல்வதுர தோட்டத்தை பிறப்பிடமாகவும் கொண்ட முன்னாள் கனக்கபிள்ளையான (உணுவெல , அல்லினா )பகவதி வேலு (சுப்பையா) 15/08/2022 அன்று காலமானார்.அன்னாரின் இறுதிக்கிரிகைகள்…
Read More » -
15 AugustBreaking News
நுவரெலியாவில் கடந்த 3ம் திகதி காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு
நுவரெலியாவில் 03.08.2022 அன்று காணாமல் போன 20 வயதுடைய இளைஞன் 15.08.2022 அன்று காலை நுவரெலியா சமூர்த்தி வங்கிக்கு அருகாமையில் உள்ள ஓடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…
Read More » -
15 AugustBreaking News
நுவரெலியாவில் பஸ் விபத்து – 4 பேர் படுங்காயம்
நுவரெலியா பகுதியிலிருந்து லபுக்கலை பகுதியை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் லபுக்கலை மேற்பிரிவு பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா பகுதியிலிருந்து பயணிகளை…
Read More »