இன்றைய சிந்தனை
-
Jan- 2022 -1 January
-
Dec- 2021 -20 December
-
Sep- 2021 -18 September
தெற்கு கடலில் ரூபா 1,575 மில்லியனுக்கும் அதிகமான ஹெரோயினுடன் 9 சந்தேக நபர்கள் கைது.
வெளிநாட்டு மீன்பிடி படகொன்றில் கடத்தப்பட்ட 170.866 கிலோகிராம் (பொதியுடன்) ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 9 வெளிநாட்டவர்களும் இன்று (18) காலை கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக,…
Read More » -
Feb- 2021 -12 February
இன்றைய சிந்தனை
ஏராளமான உற்பத்திகள் செய்யும்இயந்திரங்கள் நம்மிடம் இருந்தும்என்ன பயன்..நாம் வறுமையில் தான்உழன்று கொண்டிருக்கிறோம்.இயந்திரங்களை விட நமக்குஅதிகம் தேவை மனிதமே..! ஒருவர் கூட உங்களிடம்அன்பு காட்டவில்லை என்றால்நீங்கள் மனிதர்களைவெறுக்கலாம். சர்வாதிகாரர்கள்…
Read More » -
12 February
வரலாற்றில் இன்று
நிகழ்வுகள் 1502 – எசுப்பானியாவின் காஸ்டில் அரசி முதலாம் இசபெல்லா அவ்விராச்சியத்தில் உள்ள அனைத்து முசுலிம்களையும் கிறித்துவத்திற்கு மாற உத்தரவிட்டார்.[1] 1502 – இந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற் பயணத்தை வாஸ்கோ ட காமா லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தார். 1554 – இங்கிலாந்தின் முடிக்கு உரிமை கோரி…
Read More » -
11 February
இன்றைய சிந்தனை
தற்போதைய சிறு முடிவு மூலம் உங்களுடைய எதிர்காலம் அனைத்தையும் மாற்ற முடியும். இன்று நீங்கள் எடுக்கும் முடிவு மூலம் உங்களுடைய வாழ்க்கை முழுவதையும் மாற்ற முடியும். நீங்கள்…
Read More » -
10 February
இன்றைய சிந்தனை
நாம் வாழ்க்கையில் துன்பத்தை எதிர் நோக்கி துவண்டு போகும் நேரங்களில் நம்பிக்கை தரும் பொன்மொழிகள் எமக்கு உத்வேகத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கும். இந்த தத்துவங்கள் வாழ்க்கையை வென்ற மனிதர்களாலும்…
Read More » -
2 February
இன்றைய சிந்தனை
எல்லோரும் பயணிக்கிறார்கள் என்றுநீயும் பின்தொடராதே.. உனக்கான பாதையைநீயே தேர்ந்தெடு..
Read More » -
1 February
இன்றைய சிந்தனை
”வாழ்க்கையின் போக்கில் சில தடைகள் உங்களைமேற்க்கொள்ள பார்க்கலாம். தடைகளைத் தாண்டிவாழ்க்கையை முன்நடத்திச் செல்லகற்றுக் கொள்ளுங்கள்! நீங்கள் அறிந்தோ,அறியாமலோ செய்தஏதாவது ஒரு சிறு குற்றத்திற்காக உங்கம் மனதை வீணாக…
Read More » -
Jan- 2021 -26 January
இன்றைய சிந்தனை
“பறவையே எங்கு இருக்கிறாய்..? புள்ளினங்காள் பறவையைப் பற்றி பாடுவதென்றால் பறவையின் மனம் கொண்ட நா.முத்துக்குமார்’ன் எழுத்துக்கு சிறகு முளைத்து விடும். அப்படி சிறகடித்து பறந்த எழுத்துகளில் சில..…
Read More »