இலங்கை போக்குவரத்து சபை நாளாந்தம் 4 ஆயிரத்து 700 பஸ்களை ,நாடு முழுவதிலும் சேவையில் ஈடுபடுத்துவதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
75 ஆவது சுதந்திர...
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரவை அமைச்சராக ஜீவன் தொண்டமானும் , வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சியும், ஜனாதிபதி செயலகத்தில் சத்திய பிரமாணம் செய்துக்கொண்டனர்.
2021 (2022) ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை விடைத்தாள் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.
பரீட்சைக்குத் தோற்றிய 27,012 பரீட்சார்த்திகள்...
பொரளை பகுதியில் தனியார் வைத்தியசாலையொன்றை மையமாகக் கொண்டு இடம்பெற்றுவந்ததாகக் கூறப்படும் சிறுநீரகக் கடத்தல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு...
டி.சந்ரு செ.திவாகரன்
நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் இ.போ.ச பேருந்துக்கள் திடீரென்று நிறுத்தம் - பாடசாலை மாணவர்கள் அவதி.
நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் இருந்து நாவலர் தமிழ் மகா வித்தியாலயம் ,
பரிசுத்த...
நானுஓயா நிருபர்
நுவரெலியாவில் பிரதான நகரில் ஹற்றன் நஷனல் வங்கி முன்பாக குயின் எலிசபெத் பிரதான வீதியில் நிறுத்திவைத்த பெஜீரோ வாகனம் இனந்தெரியாதவர்களினால் கடத்தி செல்லப்பட்டுள்ள சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 7:40 இடம்பெற்றுள்ளதாக...
இலங்கை போக்குவரத்து சபைக்கு 500 பஸ்களை வழங்குவதற்கான உத்தரவு தமக்கு கிடைத்துள்ளதாக இந்திய அசோக் லேலண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய ஊடகங்கள் இன்று இதனைத் தெரிவித்துள்ளன.
இலங்கைக்கான இந்திய கடன் வசதியின் கீழ் இந்த பஸ்கள்...
புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு இன்று (18) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இதன்போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 23 வாக்குகளும் எதிராக 06 வாக்குகளும் பதிவாகின.
பின்னர் குழு அமர்வின் போது சட்டமூலம் பரிசீலிக்கப்பட்டு திருத்தங்களுடன்...
வடமாகாணம்- வவுனியா மாவட்டம் வவுனியா, அருள்மிகு சிந்தாமணி விநாயகர் திருக்கோயில்
நாற்றிசையும் அருள்பரப்பி நன்மைகளைச் செய்துவிடு
நாளும் உடனிருந்து நிம்மதியைத் தந்துவிடு
நம்பியுந்தன் தாள் பணியும் எங்களை நீ காத்துவிடு
வவுனியாவில்...
கம்பஹா, கரஸ்நாகல, பஸ்னாகொட நீர் திட்டத்தின் புதிய நீர் இணைப்புகளை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 25ஆம் திகதி அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த நீர்...
டி சந்ரு
இன்று (22) உலக நீர் தினத்தை முன்னிட்டு நீர் வழங்கள் மற்றும் சுகநல பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டத்தினூடாக உலக வங்கியின் கடனுதவியின் ஊடாக நிர்மாணிக்கப்படவுள்ள...