இலங்கை

11 இலட்சம் நலன்புரிக் கொடுப்பனவு விண்ணப்பங்கள்

விண்ணப்பதாரர்கள் மார்ச் 31 க்கு முன் சரியான தகவல்களை வழங்கி நன்மைகளை இழப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்- நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைய முன்னெடுக்கப்படும் நலன்புரிக்...

மறைந்து போன ஒரு மகிடிக் கூத்து: ஆய்வும் அது சார் ஆவணப்படுத்தலும்”

நூலக நிறுவனத்தினால் நிகழ்த்தப்படும் இணையவழி நிகழ்ச்சித் தொடர் வரிசையில் 69வது நிகழ்வாக "மறைந்து போன ஒரு மகிடிக் கூத்து: ஆய்வும் அது சார் ஆவணப்படுத்தலும்"   எனும் தலைப்பிலான கலந்துரையாடல் 18.03.2023 சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு இடம்பெறும். இக்கலந்துரையாடலை...

நாட்டின் பல பாகங்கங்களிலும் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

மழை நிலைமை : மன்னாரிலிருந்துபுத்தளம், கொழும்பு, காலி மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...

சட்டக் கல்லூரி மாணவர்கள் தமது தாய் மொழியில் பரீட்சைக்குத் தோற்றுவதில்..

இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்கள் தமது தாய் மொழியில் (சிங்கள/தமிழ்) பரீட்சைக்குத் தோற்றுவது தொடர்பில் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு...

ஆசிரியர் இடமாற்றம் குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு

ஆசிரியர் இடமாற்ற சபையினால் வழங்கப்படும் இடமாற்றங்கள் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட நிலைமையின் அடிப்படையில் தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள...

கல்மடு குளத்திற்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் – சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் கரிசனை

கிளிநொச்சி, கல்மடு குளத்திற்கான கள விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் புனரமைப்பு பணிகள் மற்றும் அப்பகுதியில் இடம்பெறும் சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவதற்கான...

மெய் பாதுகாவலரின் துப்பாக்கியை காணவில்லை.

மெய் பாதுகாவலரின் துப்பாக்கியை காணவில்லை. இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அக்கில சாலிய எல்லாவள அவர்களின் மெய்பாதுகாவலரின் துப்பாக்கி காணாமல் போய் உள்ளது. சில தினங்களுக்கு முன் மேற்குறிப்பிட்ட விசேட அதிதிகளின் மெய் பாதுகாவலர் குறித்த...

ரயில்வே ஊழியர்களின் விடுமுறை ரத்து – விளக்கம் கோரவிருப்பதாகவும் அறிவிப்பு

ரயில்வே ஊழியர்களின் விடுமுறை ரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில் . தொடர்ச்சியான ரயில் சேவையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கோடு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டபிள்யு.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார். ரயில் சேவை அதிவிசேட வர்த்தமானியின் மூலம்...

Latest news

வவுனியா – அருள்மிகு சிந்தாமணி விநாயகர் திருக்கோயில்

வடமாகாணம்- வவுனியா மாவட்டம் வவுனியா, அருள்மிகு சிந்தாமணி விநாயகர் திருக்கோயில் நாற்றிசையும் அருள்பரப்பி நன்மைகளைச் செய்துவிடு நாளும் உடனிருந்து நிம்மதியைத் தந்துவிடு நம்பியுந்தன் தாள் பணியும் எங்களை நீ காத்துவிடு வவுனியாவில்...
- Advertisement -spot_imgspot_img

Ø கம்பஹா, கரஸ்நாகல, பஸ்னாகொ நீர் இணைப்புகளை வழங்குதல் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

கம்பஹா, கரஸ்நாகல, பஸ்னாகொட நீர் திட்டத்தின் புதிய நீர் இணைப்புகளை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 25ஆம் திகதி அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த நீர்...

நானுஓயா கெல்சி தமிழ் வித்தியாலயத்திற்கான குடிநீர் வழங்கள் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு

டி சந்ரு இன்று (22) உலக நீர் தினத்தை முன்னிட்டு நீர் வழங்கள் மற்றும் சுகநல பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டத்தினூடாக உலக வங்கியின் கடனுதவியின் ஊடாக நிர்மாணிக்கப்படவுள்ள...

Must read

வவுனியா – அருள்மிகு சிந்தாமணி விநாயகர் திருக்கோயில்

வடமாகாணம்- வவுனியா மாவட்டம் வவுனியா, அருள்மிகு சிந்தாமணி விநாயகர் திருக்கோயில் நாற்றிசையும் அருள்பரப்பி...

Ø கம்பஹா, கரஸ்நாகல, பஸ்னாகொ நீர் இணைப்புகளை வழங்குதல் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

கம்பஹா, கரஸ்நாகல, பஸ்னாகொட நீர் திட்டத்தின் புதிய நீர் இணைப்புகளை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 25ஆம்...
- Advertisement -spot_imgspot_img

You might also likeRELATED
Recommended to you

கினிகத்தேன களுகல பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சத்துணவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளரும், நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும்,...

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை நேற்றையதினம்...

கொழும்பிலிருந்து அட்டன் நோக்கி பயணித்த பஸ் விபத்து – நான்கு பேர் வைத்தியசாலையில்

(அந்துவன்) இ.போ.ச. பஸ்ஸொன்றும், தனியார் பஸ்ஸொன்றும் இன்று (16) பிற்பகல் நேருக்கு நேர்...