பொரளை "ஓவல் வியூ ரெசிடன்சீஸ்" என்ற அரச ஊழியர் வீடமைப்புத் திட்டத்தில் உள்ள வீட்டுப் பயனாளிகளுக்கு வீட்டுரிமைப் பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
நேற்று (30) நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திரு.நிமேஷ்...
தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (30) மரக்கறி வகைகளின் மொத்த விலை பாரியளவு வீழ்சியடைந்துள்ளது.
கோவா ஒரு கிலோவின் மொத்த விலை ரூபாய். 25 முதல் 35 வரை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், வெள்ளரிக்காய் ஒரு...
கட்டுப்பாட்டு விலைக்கும் அதிகமான விலையில் முட்டைகளை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் முட்டைகளை பதுக்கி வைத்துள்ள இடங்கள் குறித்து தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இவ்வாறுஇ கடந்த...
பாடசாலை ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கில் அரச சேவையில் பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அவர்களில் இருபத்தாறாயிரம் பேர் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 2018, 2019, 2020ஆம்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான வர்த்தமானியை வெளியிடுவதற்கான அறிவித்தல், அரசாங்க அச்சகத்திற்கு இதுவரை அனுப்பி வைக்கப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அரசாங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன...
ஊடகவியலாளர் நிபோஜன் புகையிரத விபத்தில் மரணம்!
கொழும்பு தெஹிவளை பிரதேசத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஊடகவியலாளர் நிபோஜன் மரணமடைந்துள்ளார்.
அவரது உடல் களுபோவில வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
நண்பர்களுடன் தென்பகுதிக்கு சுற்றுலா சென்று விட்டு தனது...
பதுளை - கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகவிருந்த நிலையில் சாரதியின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
குறித்த பேருந்து, இன்று திங்கட்கிழமை பெரகல வியாரகல வீதியில் பயணிக்கையில்...
(க.கிஷாந்தன்)
காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீரேந்திச் செல்லும் பொகவந்தலாவ பொகவான கெசல்கமுவ ஓயாவில் ஆணின் சடலம் ஒன்று (29.01.2023) ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சடலமாக மீட்கப்பட்ட நபர் இன்று தீடீரென...
நானுஓயா நிருபர்
நுவரெலியாவில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தின் பின்பக்க சில்லு பேருந்து ஓடிக் கொண்டிருக்கம்போதே கழன்று ஓடிய நிலையில் சாரதியின் சாதுரியத்தால் பாரிய...
டி.சந்ரு
நுவரெலியாவில் புதிய வரி அறவீட்டுக்கு எதிராக அரச ,தனியார் வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் .
தற்போதைய அரசாங்கத்தினால் புதிதாக மேற்கொள்ளப்பட்டுள்ள வரிச் சீர்திருத்தங்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள...