தென்மாகாணம்- காலி மாவட்டம்- காலி மாநகரம், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
மீனாட்சி அம்மையுடன் வீற்றிருக்கும் சிவனே
மீட்சி தந்து ஆட்சி செய்ய வரவேண்டும் ஐயா
கேட்கும் வரம் தந்தெமக்கு நல்வாழ்வைத் தருவாய்
காலிமாநகர் கோயில் கொண்ட சுந்தரேசுவரப்...
சப்பிரகமுவ மாகாணம்- இரத்தினபுரி மாவட்டம், இரத்தினபுரி, பாம்கார்டன் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில்
அருள் தந்து ஆற்றல் தந்து அரவணைக்கும் தாயே
அன்பு கொண்டோர் இதயங்களில் இருந்தருள்வாய் அம்மா
இரத்தினபுரியில் கோயில் கொண்ட தலைமகளே தாயே
இன்பம் நிறை...
மேல் மாகாணம் - கொழும்பு மாவட்டம், கொழும்பு மாநகரம் வெள்ளவத்தை - அருள்மிகு ஐஸ்வரியலட்சுமி தத்துவத் திருக்கோயில்
கொழும்பு மாநகரினிலே கோயில் கொண்ட தாயே
குறைவில்லா நிறை வாழ்வை அருளிடவே கருணை செய்வாய் அம்மா
நிம்மதியாய் நாமென்றும்...
கிழக்கு மாகாணம்- திருகோணமலை மாவட்டம், கன்னியா அருள்மிகு சிவன் திருக்கோயில்
ஆதிசிவன் திருக்கோயில் அமைந்த எங்கள் பூமி
ஆதரவு தந்தெம்மை ஆளுகின்ற பூமி
சிந்தையிலே உறைகின்ற சிவனார் உறைபூமி
கன்னியாவில் நம்மிறைவன் காட்சி தரும் பூமி
இராவணனின் தாயாருக்கிறுதி சடங்கு...
வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம் இணுவில் அருள்மிகு சிவகாமி அம்மன் திருக்கோயில்
சீர்மைமிகு நல்வாழ்வை அளிக்கின்ற தாயே
சீர்மை குன்றா பெருவாழ்வைத் தந்தருள வேண்டும்
சுதந்திரமாய் நாம் வாழ அருளளிப்பாய் அம்மா
இணுவிலில் கோயில் கொண்ட எங்கள் சிவகாமி அம்மா
வளம்...
வடமாகாணம்- வவுனியா மாவட்டம் வவுனியா, அருள்மிகு சிந்தாமணி விநாயகர் திருக்கோயில்
நாற்றிசையும் அருள்பரப்பி நன்மைகளைச் செய்துவிடு
நாளும் உடனிருந்து நிம்மதியைத் தந்துவிடு
நம்பியுந்தன் தாள் பணியும் எங்களை நீ காத்துவிடு
வவுனியாவில்...
கம்பஹா, கரஸ்நாகல, பஸ்னாகொட நீர் திட்டத்தின் புதிய நீர் இணைப்புகளை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 25ஆம் திகதி அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த நீர்...
டி சந்ரு
இன்று (22) உலக நீர் தினத்தை முன்னிட்டு நீர் வழங்கள் மற்றும் சுகநல பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டத்தினூடாக உலக வங்கியின் கடனுதவியின் ஊடாக நிர்மாணிக்கப்படவுள்ள...