கோவில்

முல்லைத்தீவு வற்றாப்பளை – அருள்மிகு கண்ணகி அம்மன் திருக்கோயில்

வடமாகாணம்- முல்லைத்தீவு மாவட்டம்- முல்லைத்தீவு வற்றாப்பளை - அருள்மிகு கண்ணகி அம்மன் திருக்கோயில் வளம் சூழ்ந்த மருதநிலச் சூழலிலே வந்தமர்ந்த தாயே வற்றாத கருணையினைப் பொழிந் தருள்வாய் அம்மா வீரத்திருமகளே, வெற்றிகள் தந்திடம்மா வற்றாப்பளை இருந்தருளும் கண்ணகி அம்மா...

யாழ்.பருத்தித்துறை – அருள்மிகு பசுபதீஸ்வரர் சிவன் திருக்கோயில்

வடமாகாணம் - யாழ்ப்பாண மாவட்டம் - பருத்தித்துறை - அருள்மிகு பசுபதீஸ்வரர் சிவன் திருக்கோயில் பக்தியுடன் உன்பாதம் பற்றுகின்றோம் சிவனே பார்வையினை எம்மீது வைத்திடுவாய் ஐயா பாவங்கள் போக்கி என்றும் நிம்மதியைத் தந்திடுவாய் பருத்தித்துறை இருந்தருளும் பசுபதீஸ்வரப் பெருமானே நம்பி...

அவிசாவளை ஹங்வெல்ல – அருள்மிகு அங்காளப் பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில்

மேல் மாகாணம் - கொழும்பு மாவட்டம் அவிசாவளை ஹங்வெல்ல - அருள்மிகு அங்காளப் பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் உற்ற துணையிருந்தெமது நலன் காக்கும் தாயே உடனிருந்து என்றும் எம்குறைகள் தீர்க்கவருவாய் நம்பியுன்னடி பணியும் எங்கள் குரல் கேட்பாய் ஹங்வெல்லயில்...

மட்டக்களப்பு பட்டிருப்பு – மண்டூர் அருள்மிகு முருகன் திருக்கோயில்

கிழக்கு மாகாணம் - மட்டக்களப்பு மாவட்டம் - பட்டிருப்பு - மண்டூர் அருள்மிகு முருகன் திருக்கோயில் நம்பிக்கை தந்து வாழ்வை வளப்படுத்தும் பெருமானே நிம்மதியைத் தந்திடுவாய் நிலை தளம்பா வளமளிப்பாய் என்றும் உடனிருப்பாய் வாழ்வில் வளம் தருவாய் மண்டூர்...

கொழும்பு பம்பலப்பிட்டி – அருள்மிகு கதிரேசன் பிள்ளையார் திருக்கோயில்

மேல்மாகாணம் - கொழும்பு மாநகர் - பம்பலப்பிட்டி அருள்மிகு கதிரேசன் பிள்ளையார் திருக்கோயில் கொழும்பு மாநகர் தனிலே கோயில் கொண்ட பிள்ளையாரே குற்றம் களைந்தெம்மை வாழவைப்பாய் பெருமானே நல்லவரம் தந்தெம்மை வாழவைக்கும் பேரருளே பம்பலப்பிட்டியிலிருந்து எழுச்சிதர எழுந்திடப்பா ஆறுதலைத் தந்தெம்மை...

கிளிநொச்சி இரணைமடு – அருள்மிகு கனகாம்பிகை அம்மன் திருக்கோயில்.

வடமாகாணம்- கிளிநொச்சி மாவட்டம் - கிளிநொச்சி - இரணைமடு - அருள்மிகு கனகாம்பிகை அம்மன் திருக்கோயில். காலமெல்லாம் உன்னடியைப் பற்றிநிற்கும் அடியவர்கள் வாழ்வில் பெரும்பேறு பெற்றிடவே அருள்தருவாய் பாழ்படா நிலைதந்து வாழ்வில் எழுச்சிபெற கருணை செய்வாய், அருளிடுவாய் இரணைமடு...

புத்தளம் – மாதம்பை அருள்மிகு முருகப் பெருமான் திருக்கோயில்

வடமேல் மாகாணம்- புத்தளம் மாவட்டம்- மாதம்பை அருள்மிகு முருகப் பெருமான் திருக்கோயில் வழித்துணையாயிருந் தெமக்கு வழிகாட்டும் பெருமானே வளமான பெருவாழ்வை எமக்களிக்க எழுந்தருள்வாய் வற்றாத கருணையினைத் தந்தெம்மை வாழவைப்பாய் மாதம்பை கோயில் கொண்ட திருமுருகா துணையிருப்பாய் பெருந்தெருவின் அருகினிலே எழுந்தருளும்...

சாவகச்சேரி மீசாலை பன்றிக்கேணி – அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்

வடமாகாணம் - யாழ்ப்பாண மாவட்டம் - சாவகச்சேரி மீசாலை - பன்றிக்கேணி - அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் அன்புருவாய், அருளுருவாய்க் காட்சிதரும் அழகன் திருக்குமரன் ஆனந்தமாய் நாம் வாழ வழி அருளிடுவான் நெஞ்சகத்தில் நின்றிருந்து நிம்மதியும் தந்திடுவான் பன்றிக்கேணி...

Latest news

வவுனியா – அருள்மிகு சிந்தாமணி விநாயகர் திருக்கோயில்

வடமாகாணம்- வவுனியா மாவட்டம் வவுனியா, அருள்மிகு சிந்தாமணி விநாயகர் திருக்கோயில் நாற்றிசையும் அருள்பரப்பி நன்மைகளைச் செய்துவிடு நாளும் உடனிருந்து நிம்மதியைத் தந்துவிடு நம்பியுந்தன் தாள் பணியும் எங்களை நீ காத்துவிடு வவுனியாவில்...
- Advertisement -spot_imgspot_img

Ø கம்பஹா, கரஸ்நாகல, பஸ்னாகொ நீர் இணைப்புகளை வழங்குதல் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

கம்பஹா, கரஸ்நாகல, பஸ்னாகொட நீர் திட்டத்தின் புதிய நீர் இணைப்புகளை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 25ஆம் திகதி அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த நீர்...

நானுஓயா கெல்சி தமிழ் வித்தியாலயத்திற்கான குடிநீர் வழங்கள் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு

டி சந்ரு இன்று (22) உலக நீர் தினத்தை முன்னிட்டு நீர் வழங்கள் மற்றும் சுகநல பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டத்தினூடாக உலக வங்கியின் கடனுதவியின் ஊடாக நிர்மாணிக்கப்படவுள்ள...

Must read

வவுனியா – அருள்மிகு சிந்தாமணி விநாயகர் திருக்கோயில்

வடமாகாணம்- வவுனியா மாவட்டம் வவுனியா, அருள்மிகு சிந்தாமணி விநாயகர் திருக்கோயில் நாற்றிசையும் அருள்பரப்பி...

Ø கம்பஹா, கரஸ்நாகல, பஸ்னாகொ நீர் இணைப்புகளை வழங்குதல் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

கம்பஹா, கரஸ்நாகல, பஸ்னாகொட நீர் திட்டத்தின் புதிய நீர் இணைப்புகளை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 25ஆம்...
- Advertisement -spot_imgspot_img

You might also likeRELATED
Recommended to you

ஓமானில் தங்கவைக்கப்பட்டுள்ள 59 இலங்கை பெண்களை விரைவில் நடவடிக்கை நாட்டிற்கு அழைத்து வர

ஓமானில் பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 59 இலங்கை பெண்களை விரைவில் நாட்டிற்கு...

நுவரெலியா கிரகரி வாவியில் சடலம்

நானுஓயா நிருபர் நுவரெலியா-பதுளை பிரதான வீதியில் உள்ள கிரகரி வாவியின் நடுப்பகுதியில் சடலமொன்று...

முதல் 5 மாதங்களில், 288,645 கடவுச் சீட்டுக்கள் விநியோகம்

2022 ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில், 288,645 கடவுச்சீட்டுகளை விநியோகித்துள்ளது...