மேல் மாகாணம் - கொழும்பு மாவட்டம் அவிசாவளை ஹங்வெல்ல - அருள்மிகு அங்காளப் பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில்
உற்ற துணையிருந்தெமது நலன் காக்கும் தாயே
உடனிருந்து என்றும் எம்குறைகள் தீர்க்கவருவாய்
நம்பியுன்னடி பணியும் எங்கள் குரல் கேட்பாய்
ஹங்வெல்லயில்...
கிழக்கு மாகாணம் - மட்டக்களப்பு மாவட்டம் - பட்டிருப்பு - மண்டூர் அருள்மிகு முருகன் திருக்கோயில்
நம்பிக்கை தந்து வாழ்வை வளப்படுத்தும் பெருமானே
நிம்மதியைத் தந்திடுவாய் நிலை தளம்பா வளமளிப்பாய்
என்றும் உடனிருப்பாய் வாழ்வில் வளம் தருவாய்
மண்டூர்...
மேல்மாகாணம் - கொழும்பு மாநகர் - பம்பலப்பிட்டி அருள்மிகு கதிரேசன் பிள்ளையார் திருக்கோயில்
கொழும்பு மாநகர் தனிலே கோயில் கொண்ட பிள்ளையாரே
குற்றம் களைந்தெம்மை வாழவைப்பாய் பெருமானே
நல்லவரம் தந்தெம்மை வாழவைக்கும் பேரருளே
பம்பலப்பிட்டியிலிருந்து எழுச்சிதர எழுந்திடப்பா
ஆறுதலைத் தந்தெம்மை...
வடமாகாணம்- கிளிநொச்சி மாவட்டம் - கிளிநொச்சி - இரணைமடு - அருள்மிகு கனகாம்பிகை அம்மன் திருக்கோயில்.
காலமெல்லாம் உன்னடியைப் பற்றிநிற்கும் அடியவர்கள்
வாழ்வில் பெரும்பேறு பெற்றிடவே அருள்தருவாய்
பாழ்படா நிலைதந்து வாழ்வில் எழுச்சிபெற
கருணை செய்வாய், அருளிடுவாய் இரணைமடு...
வடமாகாணம்- வவுனியா மாவட்டம் வவுனியா, அருள்மிகு சிந்தாமணி விநாயகர் திருக்கோயில்
நாற்றிசையும் அருள்பரப்பி நன்மைகளைச் செய்துவிடு
நாளும் உடனிருந்து நிம்மதியைத் தந்துவிடு
நம்பியுந்தன் தாள் பணியும் எங்களை நீ காத்துவிடு
வவுனியாவில்...
கம்பஹா, கரஸ்நாகல, பஸ்னாகொட நீர் திட்டத்தின் புதிய நீர் இணைப்புகளை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 25ஆம் திகதி அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த நீர்...
டி சந்ரு
இன்று (22) உலக நீர் தினத்தை முன்னிட்டு நீர் வழங்கள் மற்றும் சுகநல பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டத்தினூடாக உலக வங்கியின் கடனுதவியின் ஊடாக நிர்மாணிக்கப்படவுள்ள...