மேல் மாகாணம்- கொழும்பு மாவட்டம், அவிசாவளை புலக்பிட்டிய- அருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்மன் திருக்கோயில்
மேற்கிலங்கை எழுந்தருளி அருள் பொழியும் திருத்தாயே
மேன்மைமிகு வளவாழ்வை அளித்திடவே
வரவேண்டும், அருள்தர வேண்டும்
புலக்பிட்டியில் கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா
அவிசாவளை பெருநிலத்தில் அமர்ந்தருளும்...
வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம் கீரிமலை அருள்மிகு நகுலேசுவரம் திருக்கோயில்
வடஇலங்கைக் கரையினிலே வீற்றருளும் சிவனே
வளங் கொண்ட நல்வாழ்வை எமக்களிக்க வருவாய்
ஏற்றமிகு பெருவாழ்வை என்றும் நாம் அடைய
கருணை செய்வாய் நகுலேசுவரத்திலுறை எங்கள் பெருமானே
நகுலாம்பிகை அன்னையை உடன்...
வடமாகாணம் - யாழ்ப்பாண மாவட்டம் - மருதனார்மடம் அருள்மிகு ஆஞ்சநேயப் பெருமான் திருக்கோயில்
இராமபிரான் தூதுவராய் இலங்கை வந்த ஆஞ்சநேயர்
இற்றைவரை உடனிருந்து காக்கின்றார் எங்களையே
உற்றவரும் ஊரவரும் நன்மை பெற என்றும்
மருதனார்மடம் கோயில் கொண்ட ஆஞ்சநேயரை...
வடமேற்கு மாகாணம் - புத்தளம் மாவட்டம் - புத்தளம் பாலாவி அருள்மிகு ஆலடி ஸ்ரீ வரசக்தி விநாயகர் திருக்கோயில்
பாலாவி நகரினிலே கோயில் கொண்ட விநாயகர்
பாழ்படா நிலை தந்து காத்தருள உடனிருப்பார்
பரிதவிக்கும் நிலையகற்றி என்றும்...
வடமாகாணம்- வவுனியா மாவட்டம்- வவுனியா புளியங்குளம் புதூர் அருள்மிகு நாகதம்பிரான் திருக்கோயில்
புனிதமிகு திருவிடத்தில் கோயில் கொண்ட தம்பிரானே
புதுமைகள் செய்தெமக்கு வாழ அருள் செய்திடுவாய்
புத்தெழுச்சி பெற்றுநாம் வீறுநடை போட்டிடவே
கருணை செய்து புதுப்பாதை வடிவமைப்பாய் நாகதம்பிரானே
வழித்துணையாயிருந்...
கிழக்கு மாகாணம்- மட்டக்களப்பு மாவட்டம், மட்டக்களப்பு பிள்ளையாரடி அருள்மிகு விநாயகர் திருக்கோயில்
வழித்துணையாயிருந் தெமக்கு வழிகாட்டும் உமையம்மை திருமகனே
வரும் பகைமை, கொடுமைகளைத் தடுத்தருள வந்திடைய்யா
நம்பியுந்தன் தாள் பணியும் எங்களுக்கு
நலம் தந்து ஆதரிப்பாய் பிள்ளையாரடி உறையும்...
வடமேல் மாகாணம்- புத்தளம் மாவட்டம் - ஆராச்சிக்கட்டு - இராஜகதழுவ, அருள்மிகு மானாவரி சிவன் திருக்கோயில்
மேற்கிலங்கை கோயில் கொண்டு மேன்மை தரும் சிவனே
மேதினியில் நல்லமைதி நிலவிடவே அருள்வாய்
மேன்மை மிகு சிந்தனையை எமக்கருள வேண்டும்
மானாவரி...
நானுஓயா நிருபர்
நுவரெலியாவில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தின் பின்பக்க சில்லு பேருந்து ஓடிக் கொண்டிருக்கம்போதே கழன்று ஓடிய நிலையில் சாரதியின் சாதுரியத்தால் பாரிய...
டி.சந்ரு
நுவரெலியாவில் புதிய வரி அறவீட்டுக்கு எதிராக அரச ,தனியார் வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் .
தற்போதைய அரசாங்கத்தினால் புதிதாக மேற்கொள்ளப்பட்டுள்ள வரிச் சீர்திருத்தங்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள...