வடமாகாணம்- வவுனியா மாவட்டம்- வவுனியா- மூலாய் மடு, பேயாடி கூழாங்குளம்- அருள்மிகு முனியப்பர் திருக்கோயில்
பெருவீதி மருகிருந்து வழிகாட்டும் ஐயா
போகும் வழி சீரமைத்து விட வேண்டும் நீயே
காவலாய் இருந்தெம்மைக் காத்தருள வேண்டும்
பேயாடி கூழாங்குழம் உறையும்...
கிழக்கு மாகாணம்- திருகோணமலை மாவட்டம்- திருகோணமலை நகரம் அருள்மிகு திருக்கோணேச நாதர் திருக்கோயில்
அலைமோதும் பெருங்கடலின் அருகமர்ந்த சிவனே
அருகிருந்து நலமருளி வாழ வைப்பாய் ஐயா
மனமகிழ்வு தந்தெம்மை வாழவைக்க வருவாய்
கோணமாமலை கோயில் கொண்ட கோணேசுவரப் பெருமானே...
மத்திய மாகாணம்- மாத்தளை மாவட்டம்- மாத்தளை மாநகரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோயில்
அருள்தந்து ஆற்றல் தந்து ஆதரிக்கும் தாயே
அன்பு கொண்டோர் மனங்களிலே குடியிருப்பாய் நீயே
மாத்தளையில் கோயில் கொண்ட மாமணியே தாயே
மருள் போக்கி...
(தேற்றாத்தீவு)
இலங்கையின் மிக உயரமான சுதைவிக்கிரக 64 அடி உயர இராஜகோபுரத்தைக் கொண்ட தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில்மஹா சிவராத்திரி விரத சிறப்பு நிகழ்வுகள் எதிர்வரும் சனிக்கிழமை (18) சிறப்பாக நடைபெற உள்ளன. கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திற்கு...
கிழக்கு மாகாணம்- மட்டக்களப்பு மாவட்டம்- மட்டக்களப்பு, திருப்பழுகாமம்- அருள்மிகு ஸ்ரீ மகாவிஷ்ணு திருக்கோயில்
மட்டுமா நிலத்திலே கோயில் கொண்ட பெருமாளே
மனம் நிறைந்த மகிழ்வு தந்து வாழவைப்பாய் திருமாலே
தளும்பலில்லா உறுதி தந்து வலிமைதர அருளிடுவாய்
திருப்பழுகாமம் இருந்தருளும்...
மேல்மாகாணம்- கம்பஹா மாவட்டம், வத்தளை- ஹேகித்த- அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
வேலவனே விநாயகருக் கிளையோனே சிவனார் மைந்தா
வெற்றிவேல் தாங்கி நிற்கும் உன்துணையே வேண்டுமைய்யா
நல்லவர்கள் மனம் குளிர என்றும் நீ கருணை செய்வாய்
ஹேகித்தயில் கோயில்...
மத்திய மாகாணம்- கண்டி மாவட்டம்- கண்டி மாநகரம் கட்டுக்கலை- அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில்
கண்டி மாநகர் தனிலே கோயில் கொண்ட விநாயகரே
கண்ணின் மணியானவரே காத்தருள வாருமைய்யா
கட்டுக்கலை வீற்றிருந்து திருக்காட்சி தருபவரே
முருகனுக்கு மூத்தவரே உன்...
வடமாகாணம்- வவுனியா மாவட்டம் வவுனியா, அருள்மிகு சிந்தாமணி விநாயகர் திருக்கோயில்
நாற்றிசையும் அருள்பரப்பி நன்மைகளைச் செய்துவிடு
நாளும் உடனிருந்து நிம்மதியைத் தந்துவிடு
நம்பியுந்தன் தாள் பணியும் எங்களை நீ காத்துவிடு
வவுனியாவில்...
கம்பஹா, கரஸ்நாகல, பஸ்னாகொட நீர் திட்டத்தின் புதிய நீர் இணைப்புகளை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 25ஆம் திகதி அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த நீர்...
டி சந்ரு
இன்று (22) உலக நீர் தினத்தை முன்னிட்டு நீர் வழங்கள் மற்றும் சுகநல பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டத்தினூடாக உலக வங்கியின் கடனுதவியின் ஊடாக நிர்மாணிக்கப்படவுள்ள...