சினிமா

நாட்டு நாட்டு பாடலுக்கு இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஒஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.

நாட்டு நாட்டு பாடலுக்கு இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஒஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதன்மை இயக்குரான ராஜமவுலி இயக்கிய R R R திரைப்படத்தில் இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்த நாட்டு நாட்டு பாடலுக்கே இந்த விருது...

இலங்கையின் மலையக சமுகத்தின் முதல் பெண் இயக்குனர் பவனீதா லோகநாதன்

இலங்கை தமிழ் சினிமாவின் இந்த தலைமுறை இயக்குனர்களில் முக்கியமானவராக அடையாளம் காணப்படுபவர் பவனீதா லோகநாதன். இலங்கையின் மலையக சமுகத்தின் முதல் பெண் இயக்குனராகவும்  கருதப்படுமிவர், சினிமா துறையில் பரந்துபட்ட அறிவும் ஆளுமையும் கொண்டவர். இவரைப்பற்றி...

சிங்கள திரைப்படத்தில் நடித்த மாத்தளை மாரி மருதை இறைபதம் அடைந்தார்

சிங்கள திரைப்படத்தில் நடித்த மாத்தளை மாரி மருதை கடந்த 02ம் திகதி தனது 83 ஆவது வயதில் காலமானார். இவர் கலைத்துரையில் நீண்டகாலமாக மாத்தளையில் கோம்பிலிவெல பகுதியில் செயல்ப்பட்டு வந்தவராவர். அதுமட்டுமல்லாமல் சிங்கள திரைப்படமான புஞ்சிசுரங்கனவி...

லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தை சேர்ந்த கலைஞர் குணா விஜயின் வாரிசு படத்தில்

இந்திய தமிழ் சினிமாவில் கால்பதித்து நடிகராக ,உதவி இயக்குனராக ,ஒளிப் பதிவு (camera Man Assistant) இப்படி பல்துறை கலைஞராக வளர்ந்து வரும் லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தை சேர்ந்த குணாவை (குணசேகரன்) மலையகம்...

’24வது மதுரை திரைப்பட விழாவில் இயக்குனர் நடராஜா மணிவானனின் ” தொட்டி மீன்கள்

'24வது மதுரை திரைப்பட விழா''வில் நம் நாட்டின் இயக்குனர் நடராஜா மணிவானனின் '' தொட்டி மீன்கள் '' குறும்படம் எதிர்வரும் 10ம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு திரையிடப்படவுள்ளது. இவர் பல குறுந்திரைப்படங்களை இயக்கியதோடு...

Latest news

வவுனியா – அருள்மிகு சிந்தாமணி விநாயகர் திருக்கோயில்

வடமாகாணம்- வவுனியா மாவட்டம் வவுனியா, அருள்மிகு சிந்தாமணி விநாயகர் திருக்கோயில் நாற்றிசையும் அருள்பரப்பி நன்மைகளைச் செய்துவிடு நாளும் உடனிருந்து நிம்மதியைத் தந்துவிடு நம்பியுந்தன் தாள் பணியும் எங்களை நீ காத்துவிடு வவுனியாவில்...
- Advertisement -spot_imgspot_img

Ø கம்பஹா, கரஸ்நாகல, பஸ்னாகொ நீர் இணைப்புகளை வழங்குதல் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

கம்பஹா, கரஸ்நாகல, பஸ்னாகொட நீர் திட்டத்தின் புதிய நீர் இணைப்புகளை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 25ஆம் திகதி அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த நீர்...

நானுஓயா கெல்சி தமிழ் வித்தியாலயத்திற்கான குடிநீர் வழங்கள் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு

டி சந்ரு இன்று (22) உலக நீர் தினத்தை முன்னிட்டு நீர் வழங்கள் மற்றும் சுகநல பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டத்தினூடாக உலக வங்கியின் கடனுதவியின் ஊடாக நிர்மாணிக்கப்படவுள்ள...

Must read

வவுனியா – அருள்மிகு சிந்தாமணி விநாயகர் திருக்கோயில்

வடமாகாணம்- வவுனியா மாவட்டம் வவுனியா, அருள்மிகு சிந்தாமணி விநாயகர் திருக்கோயில் நாற்றிசையும் அருள்பரப்பி...

Ø கம்பஹா, கரஸ்நாகல, பஸ்னாகொ நீர் இணைப்புகளை வழங்குதல் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

கம்பஹா, கரஸ்நாகல, பஸ்னாகொட நீர் திட்டத்தின் புதிய நீர் இணைப்புகளை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 25ஆம்...
- Advertisement -spot_imgspot_img

You might also likeRELATED
Recommended to you

இலங்கை இனியும் வங்குரோத்தடைந்த நாடல்ல!

  சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவினால் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம்...

கடும்  காற்றின் காரணமாக இரத்தினபுரி, ஹப்புகஸ்தன்னை பிரதேசத்தில் குடியிருப்புகளுக்கு பாதிப்பு

கடந்த வியாழக்கிழமை (08/12/22) வீசிய கடும்  காற்றின் காரணமாக இரத்தினபுரி, ஹப்புகஸ்தன்னை...

வருமானம் ஈட்டும் போது செலுத்தும் வரி என்பது வரையறையை மீறி வருமானம்

வருமானம் ஈட்டும் போது செலுத்தும் வரி என்பது ,வரையறையை மீறி வருமானம்...