Browsing: மரண அறிவித்தல்

வருடத்தில் ஆறு மாத காலம் கடும் மழை, குளிர்,காற்று வார நாட்களில் 2.00 மணிக்கு பின்னர் போக்குவரத்து வசதி இல்லை, விடுமுறை நாட்களில் எவ்வித போக்குவரத்து வசதியும்…

அமரர்.வீரய்யா சதாசிவம் (குருஜி லோகேஸ்வர்) 1945-2023 பதுளை தெமோதரையை பிறப்பிடமாகவும் கொழும்பு மட்டக்குளியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு,வீரய்யா சதாசிவம் அவர்கள் 4.7.2023 சிவனடி சேர்ந்தார். இவர் பதுளையிலும்…

தொலஸ்பாகே மாசிவெல பகுதியை பிறப்பிடமாகவும், ஹட்டன் செனன் (50 ஏக்கர்) பகுதியை சேர்ந்தவரும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட செங்காயம் பழனியாண்டி அவர்கள் காலமானார். அன்னார் காலம்சென்ற செங்காயம்,…

டி .சந்ரு,திவாகரன் நானு ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரதாலை-கிறேட்வெஸ்டன் ரயில் நிலையத்துக்கு இடைப்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) பகல் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் ரயிலில்…

மரண அறிவித்தல் நானுஓயா டஸ்போட் சீனிக்கத்தாலையை வசிப்பிடமாக கொண்ட  சிவனு பொன்னர் ( பாரம்பரிய இசைக்கலைஞர் )அவர்கள் 17/05/2023 அன்று சிவபதம் எய்தினார். அன்னாரின் பூதவுடல் 18/05/2023…

அப்புத்தளையைப் பிறப்பிடமாகவும் கொழும்பு 13 வசிப்பிடமாகவும் கொண்ட (S.J. Electrical) உரிமையாளரான திரு.கந்தையா செல்வராஜ் அவர்கள் 21.02.2023 அன்று காலமானார். அன்னாரின் பூதவுடல் இல. 86/1, 37வது…