அப்புத்தளையைப் பிறப்பிடமாகவும் கொழும்பு 13 வசிப்பிடமாகவும் கொண்ட (S.J. Electrical) உரிமையாளரான திரு.கந்தையா செல்வராஜ் அவர்கள் 21.02.2023 அன்று காலமானார்.
அன்னாரின் பூதவுடல் இல. 86/1, 37வது ஒழுங்கை, வெள்ளவத்தையில் வைக்கப்பட்டு, 23.02.2023 வியாழக்கிழமை...
சிங்கள திரைப்படத்தில் நடித்த மாத்தளை மாரி மருதை கடந்த 02ம் திகதி தனது 83 ஆவது வயதில் காலமானார்.
இவர் கலைத்துரையில் நீண்டகாலமாக மாத்தளையில் கோம்பிலிவெல பகுதியில் செயல்ப்பட்டு வந்தவராவர்.
அதுமட்டுமல்லாமல் சிங்கள திரைப்படமான புஞ்சிசுரங்கனவி...
மரண அறிவித்தல் அக்கரப்பத்தனை மன்றாசி தோட்டத்தை சேர்ந்த சிதம்பரம் நாகஸ்வரி 18.01.2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் செல்வராஜ் அவர்களின் மனைவியும், எஸ். சிவரட்ணராஜா, எஸ். சிவயோகராணி, எஸ்.சண்முகராஜா, எஸ். நித்தியானந்தன்...
முன்னாள் சூரியன் எப் எம் வானொலியின் திட்டமிடல் விரிவாக்கல் பிரிவின் முகாமையாளரும் தற்பொழுது தமிழ் F.M வானொலியின் திட்டமிடல் விரிவாக்கல் பிரிவின் முகாமையாளரும் சமூக செயற்பாட்டாளர் திரு ஆர். அஜித்குமார் அவர்களின் தந்தை...
அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவர் மற்றும் ஊடக செயற் பட்டாளர் ராமன் கேதிஸ்வரனின் தாயார் மாரியப்பன் பொன்னம்மாள் காலமானார்.
அன்னாரின் இறுதிகிரிகைகள் அல்டோரி தோட்ட பொது மயானத்தில் நாளை(26) இடம்பெறும். 26)
ஸ்டோனிகிளிப் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம என்பவற்றின் முன்னாள் ஆசிரியை திருமதி. பாக்கியவதி லோகநாதன் இன்று அதிகாலை இறைபதமடைந்தார். இறுதிக் கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை (2022-12-18 ம் திகதி)...
பசறை கோணக்கலையை பிறப்பிடமாகவும் பட்டாவத்தை குருவிகலை தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தெய்வானை காலமானார். இவர் நடராஜா மலர்வேந்தனின் மாமியாருமாவர்.
அன்னாரின் இறுதி கிரியைகள் நாளை சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு பட்டாவத்தை குருவிக்கலை...
வடமாகாணம்- வவுனியா மாவட்டம் வவுனியா, அருள்மிகு சிந்தாமணி விநாயகர் திருக்கோயில்
நாற்றிசையும் அருள்பரப்பி நன்மைகளைச் செய்துவிடு
நாளும் உடனிருந்து நிம்மதியைத் தந்துவிடு
நம்பியுந்தன் தாள் பணியும் எங்களை நீ காத்துவிடு
வவுனியாவில்...
கம்பஹா, கரஸ்நாகல, பஸ்னாகொட நீர் திட்டத்தின் புதிய நீர் இணைப்புகளை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 25ஆம் திகதி அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த நீர்...
டி சந்ரு
இன்று (22) உலக நீர் தினத்தை முன்னிட்டு நீர் வழங்கள் மற்றும் சுகநல பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டத்தினூடாக உலக வங்கியின் கடனுதவியின் ஊடாக நிர்மாணிக்கப்படவுள்ள...