Browsing: மலையகம்
தோட்ட அதிகாரி தாக்குதல்: உனுகலை தோட்டத்தில் வேலைநிறுத்தம் – போராட்டம் தீவிரம் பதுளை மாவட்ட, ஹாலிஎல உனுகல தோட்டத்தில் நேற்று ( 17 ) இடம்பெற்ற…
மலையக சமூகத்தின் வாழ்வியலைப் படம்பிடித்த ‘Uncover’ கண்காட்சி: பிரதி அமைச்சர் பிரதீப் பங்கேற்பு!
ACT NOW அமைப்பால் கொழும்பு- 07 JDA Perera Gallery இல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, “uncover“ புகைப்பட கண்காட்சியை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்டகட்டமைப்பு வசதிகள்…
வெற்றிலைப்பாக்குடன் புகையிலை விற்பனை செய்தால் சிறை அல்லது அபராதம்! பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு
இலங்கையில் வெற்றிலைப்பாக்குடன் சேர்த்து புகையிலையை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. சங்கத்தின் பதில்…
மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் இயக்குநருடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!
மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் இயக்குநருடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்! மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் இயக்குநர் பிரதீப் உளுவடுகே மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின்…
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் நாட்டின் ஏனைய…
பசறை கல்வி வலயத்திற்கு புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் பொறுப்பேற்பு பசறை கல்வி வலயக் கல்வி பணிமனையின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக ஆர். எம்.…
நாட்டின் தற்போதைய காலநிலை மாற்றங்கள் மற்றும் நீர் நுகர்வு அதிகரிப்பு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் குடிநீரை மிகவும் சிக்கனமான முறையில் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும்…
நள்ளிரவில் பாரிய இரத்தினக்கல் அகழ்வு: தேயிலைச் செடிகளை அழித்து அட்டகாசம்; போர்ட்ரீயிலும் 200 பேர் முகாமிட்டுள்ளதால் சுற்றாடல் ஆபத்து! ஹட்டன் விசேட நிருபர் நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு…
பிபிலை கல்வி வலயத்திற்கு புதிய கல்வி பணிப்பாளர் பொறுப்பேற்பு பிபிலை கல்வி வலயத்தின் கல்வி பணிப்பாளராக திருமதி எம்.ஏ. ஸரீனா பேகம் இன்று தமது கடமைகளைப்…
தோட்டப் பகுதிகளுக்கும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்-கொட்டகலை பிரதேச சபைத் தலைவர்
தோட்டப் பகுதிகளுக்கும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்-கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவிப்பு நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தை…