மலையகம்

இலங்கையில் உள்ள ரம்சா சதுப்பு நிலம் மற்றும் ஈரநில பூங்காக்கள் குறித்து இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு தெரிவிக்கும் சிறப்பு நிகழ்ச்சி….

  இலங்கையின் ரம்சா சதுப்பு நிலங்கள் மற்றும் ஈரநிலப் பூங்காக்கள் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு தெரிவிக்கும் விசேட வேலைத்திட்டமொன்றை நகர அபிவிருத்தி அதிகார சபை ஆரம்பித்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் உள்ள பபெத்தகான...

பதுளை ஸ்பிரிங்வெலி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்பிரிங்வெலி அம்பலம் சந்தியில் சுமார் 55வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் இறந்தமைக்கான காரணத்தை கண்டறி முகமாக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் ராமு தனராஜா

பதுளை பொது வைத்தியசாலை முன்பாக ஆர்ப்பாட்டம்.

வரி விதிப்பு மற்றும் மருந்து தட்டுப்பாடு ஆகியவற்றிற்கு எதிராக இன்று பதுளை பொது வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. பதுளை பொது வைத்தியசாலையின் தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் இணைந்து பதுளை பொது வைத்தியசாலை...

வாழ்வாதார உதவிகள் வழங்கும் போது, இலங்கையில் மிகவும் பின்தங்கிய நலிந்த பிரிவினரான, பெருந்தோட்ட பாமர மக்களுக்கு அவை கிடைகின்றனவா..

“மலையக தமிழரின் பிரதான எதிர்பார்ப்பு இந்நாட்டின் தேசிய நீரோட்ட அரசியல் வரைபுக்கு உள்ளே முழுமையான பிரஜைகளாக வேண்டும் என்பதாகும். சட்டப்படி நாடற்றோர் இன்று இல்லை. எல்லோருமே பிரஜைகள். ஆனால், நமது மக்கள் முழுமையான...

அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியம் நடத்திய ஆடற்கலைப் போட்டி

அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியம் அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையே ஒழுங்கமைத்திருந்த ஆடற்கலைப் போட்டியின் இறுதி போட்டி கொழும்பு விஹாரமதேவி பூங்காவுக்கு அருகிலுள்ள புதிய நகர சபை மண்டபத்தில் கடந்த 25/02/2023 அன்று...

கருணை இல்லத்தின் 2ம் அகவையை முன்னிட்டு மாபெரும் பரிசளிப்பு விழா!

மலையகப் பிரதேசத்தில் "கல்விக்கு கரம்b கொடுப்போம் " அதேபோல " உணவு கொடுப்போம் பசித்தீர்போம் " என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் இயங்கி வரும் கருணை இல்லம் அமைப்பின் ஊடாக நேற்றைய தினம் தலவாக்கலை...

பலாங்கொடை C.C தமிழ் மகாவித்தியாலய பெற்றோர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்

பலாங்கொடை C.C தமிழ் மகாவித்தியாலய பெற்றோர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று(27/02/23) காலை மேற்கொண்டனர். https://youtu.be/uJJyVAJ_DRY பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபற்ற அதிபர் எங்களுக்கு வேண்டாம் எனக்குறிபிட்டு பெற்றோர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்தாக...

கொட்டகலை ரொசிட்டா பண்ணையில் ஏற்பட்ட தீயின் காரணமாக பல ஏக்கர் புற்தரை தீக்கிரை

(அந்துவன்) தேசிய பண்ணை அபிவிருத்தி சபையின் கொட்டகலை ரொசிட்டா பண்ணையில் ஏற்பட்ட தீயின் காரணமாக பல ஏக்கர் புற்தரை தீயால் எரிந்துள்ளது. அட்டன் - நுவரெலியா பிரதான பாதையில் காணப்படும் இந்த புற்தரையில் நேற்று (26)  பிற்பகல்...

Latest news

வவுனியா – அருள்மிகு சிந்தாமணி விநாயகர் திருக்கோயில்

வடமாகாணம்- வவுனியா மாவட்டம் வவுனியா, அருள்மிகு சிந்தாமணி விநாயகர் திருக்கோயில் நாற்றிசையும் அருள்பரப்பி நன்மைகளைச் செய்துவிடு நாளும் உடனிருந்து நிம்மதியைத் தந்துவிடு நம்பியுந்தன் தாள் பணியும் எங்களை நீ காத்துவிடு வவுனியாவில்...
- Advertisement -spot_imgspot_img

Ø கம்பஹா, கரஸ்நாகல, பஸ்னாகொ நீர் இணைப்புகளை வழங்குதல் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

கம்பஹா, கரஸ்நாகல, பஸ்னாகொட நீர் திட்டத்தின் புதிய நீர் இணைப்புகளை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 25ஆம் திகதி அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த நீர்...

நானுஓயா கெல்சி தமிழ் வித்தியாலயத்திற்கான குடிநீர் வழங்கள் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு

டி சந்ரு இன்று (22) உலக நீர் தினத்தை முன்னிட்டு நீர் வழங்கள் மற்றும் சுகநல பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டத்தினூடாக உலக வங்கியின் கடனுதவியின் ஊடாக நிர்மாணிக்கப்படவுள்ள...

Must read

வவுனியா – அருள்மிகு சிந்தாமணி விநாயகர் திருக்கோயில்

வடமாகாணம்- வவுனியா மாவட்டம் வவுனியா, அருள்மிகு சிந்தாமணி விநாயகர் திருக்கோயில் நாற்றிசையும் அருள்பரப்பி...

Ø கம்பஹா, கரஸ்நாகல, பஸ்னாகொ நீர் இணைப்புகளை வழங்குதல் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

கம்பஹா, கரஸ்நாகல, பஸ்னாகொட நீர் திட்டத்தின் புதிய நீர் இணைப்புகளை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 25ஆம்...
- Advertisement -spot_imgspot_img

You might also likeRELATED
Recommended to you

மஹா சிவராத்திரி விரத சிறப்பு நிகழ்வுகள் தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில்

(தேற்றாத்தீவு) இலங்கையின் மிக உயரமான சுதைவிக்கிரக 64 அடி உயர இராஜகோபுரத்தைக் கொண்ட...

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை 30 ரூபா விலையில்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை 30 ரூபா விலையில் உணவு...

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்று (18) ஆரம்பமாகின்றது. வேட்புமனுக்களை...