மலையகம்

விஷ்ணு ஆரோஹணம் வட்டவளை தலைமை காரியாலயத்தில் கிறிஸ்மஸ் ஒளிவிழா

வருடாந்த கிறிஸ்மஸ் தின ஒளிவிழாவை முன்னிட்டு விஷ்ணு ஆரோஹணம் இலவச கல்வி திட்டத்தின் ஊடாக 24.12.2022 ஆம் திகதி விஷ்ணு ஆரோஹணா வட்டவளை தலைமை காரியாலயத்தில் நிறுவனத்தின் ஸ்தாபக தலைவரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்...

கொழும்பு மற்றும் பதுளைக்கிடையிலான அஞ்சல் தொடரூந்துகள் ரத்து செய்யப்பாட்டுள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை மற்றும் பதுளையில் இருந்து கோட்டை வரையான அஞ்சல் தொடரூந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, இன்று திட்டமிடப்பட்டிருந்த அனைத்து இரவு அஞ்சல் தொடரூந்து சேவைகளும் ரத்து...

கண்டி – அக்குறணை பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் இருவர் உயிரிழப்பு!

கண்டி - அக்குறணை - துணுவில பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர். கடும் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் 18 மற்றும் 19...

லுணுகலையில் 15 வயதுடைய சிறுமியை காணவில்லை; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.

லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சூரியகொட பகுதியில் லுணுகலை பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10ல் கல்வி பயிலும் 15 வயதுடைய மாணவி ஒருவர் நேற்று காலை பிர்த்தியேக வகுப்பு ஒன்றுக்கு சென்று...

பல மாகாணங்களில் 150 மி மீ. மேற்பட்ட கன மழை

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழ முக்கம் கிழக்கு கரையோரத்தின் ஊடாக நாட்டிற்குள் பரவேசித்து ,இலங்கை ஊடாக நகர்ந்துவருவதாக வளிமணடலவியல் திணைக்களம் இன்று (25) காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில்...

“பொது சமையலறை” ஒருவரின் பசியை போக்கி உங்கள் இதயத்தை நிரப்புங்கள்

மானுடவெளி அமைப்பு "பொது சமையலறை" ஒருவரின் பசியை போக்கி உங்கள் இதயத்தை நிரப்புங்கள் எனும் தொனிப்பொருளில், இரண்டாவது தடவையாக (24/12) சென்லெனாட்ஸ் கொனிக்கார் பிள்ளையார் தமிழ் வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்திருந்த மதிய போசன...

கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற பஸ்ஸில் பணம் மற்றும் கைபேசி திருட்டு

கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற பஸ்ஸில் பணம் மற்றும் கைபேசி  திருடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிவதாவது இன்று (23/12) கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி...

நு /தங்கக்கலை இலக்கம் மூன்று தமிழ் வித்தியாலயத்தின் ஒளிவிழாவும், பிரியாவிடை நிகழ்வும்

நு /தங்கக்கலை இலக்கம் மூன்று   தமிழ் வித்தியாலயத்தின் ஒளிவிழாவும், பிரியாவிடை நிகழ்வும் இன்று(23/12/22) இடம்பெற்றது. பாடசாலைகளில் நடத்தப்படுகின்ற ஒளிவிழாவும் அதே போல கல்வித்துறையில் இதுவரை காலம் பணியாற்றி ஓய்வுபெறவுள்ள கல்வியியலாளர்களுக்கான பிரியாவிடையும் பாடசாலை...

Latest news

வவுனியா – அருள்மிகு சிந்தாமணி விநாயகர் திருக்கோயில்

வடமாகாணம்- வவுனியா மாவட்டம் வவுனியா, அருள்மிகு சிந்தாமணி விநாயகர் திருக்கோயில் நாற்றிசையும் அருள்பரப்பி நன்மைகளைச் செய்துவிடு நாளும் உடனிருந்து நிம்மதியைத் தந்துவிடு நம்பியுந்தன் தாள் பணியும் எங்களை நீ காத்துவிடு வவுனியாவில்...
- Advertisement -spot_imgspot_img

Ø கம்பஹா, கரஸ்நாகல, பஸ்னாகொ நீர் இணைப்புகளை வழங்குதல் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

கம்பஹா, கரஸ்நாகல, பஸ்னாகொட நீர் திட்டத்தின் புதிய நீர் இணைப்புகளை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 25ஆம் திகதி அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த நீர்...

நானுஓயா கெல்சி தமிழ் வித்தியாலயத்திற்கான குடிநீர் வழங்கள் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு

டி சந்ரு இன்று (22) உலக நீர் தினத்தை முன்னிட்டு நீர் வழங்கள் மற்றும் சுகநல பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டத்தினூடாக உலக வங்கியின் கடனுதவியின் ஊடாக நிர்மாணிக்கப்படவுள்ள...

Must read

வவுனியா – அருள்மிகு சிந்தாமணி விநாயகர் திருக்கோயில்

வடமாகாணம்- வவுனியா மாவட்டம் வவுனியா, அருள்மிகு சிந்தாமணி விநாயகர் திருக்கோயில் நாற்றிசையும் அருள்பரப்பி...

Ø கம்பஹா, கரஸ்நாகல, பஸ்னாகொ நீர் இணைப்புகளை வழங்குதல் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

கம்பஹா, கரஸ்நாகல, பஸ்னாகொட நீர் திட்டத்தின் புதிய நீர் இணைப்புகளை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 25ஆம்...
- Advertisement -spot_imgspot_img

You might also likeRELATED
Recommended to you

உள்ளூராட்சித் தேர்தல் கட்டுப்பணத்தை மீள வழங்க முடியாது

மார்ச் 9 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது என...

மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது “மின் வழிக்கற்கை”

  மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது "மின் வழிக்கற்கை"...