2023ஆம் ஆண்டுக்கான சீருடைகள் எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
இந்நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான வருடாந்த பாடசாலை சீருடைத் தேவையில்...
மின்சாரம் தாக்கி உயிரிழந்த கவரவில தோட்ட இளைஞருக்கு
50 இலட்ச ரூபா நாட்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த சாமிமலை கவரவில தோட்டத்தைச் சேர்ந்த நல்லையா சிவகுமார் என்ற 33 வயது இளைஞரின் மரணத்துக்கு,...
உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபை தேர்தல் நடத்துவதை நிறுத்தி வைக்க உத்தரவிடக்கோரி ஓய்வு பெற்ற இராணுவ கர்னல்...
பதுளை பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று மதியம் அரச வைத்திய அதிகாரிகளின் சங்க தலைவர் வைத்தியர் பாலித ராஜபக்ச தலைமையில் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது
இவ் ஆர்ப்பாட்டத்தில் 80 அதிகமான வைத்தியர்கள் கலந்து கொண்டனர்
வைத்தியசாலைகளில்...
இரத்தினபுரி இரக்குவானை பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரக்குவானை இ/ பரியோவான் தேசிய கல்லூரியில் உயர்தரத்தில்
விஞ்ஞான பிரிவில் கல்விகற்ற நிரோஷனி கார்த்திக் என்ற மாணவியே இவ்வாறு திடிர் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த...
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மலையக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மலையக தியாகிகளுக்கான நினைவேந்தல், யாழ் பல்கலைக்கழக பிரதான நினைவுத்தூபியில் இன்று நடைபெற்றது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர், மலையக...
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெறவுள்ளதாக புலனாய்வுத் தகவல் கிடைத்திருந்த போது அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்...
பள்ளாக்கட்டுவ போலிஸார்சாறினால் நேற்று இரவு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 80 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள். தம் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 43 வயதுடைய கொடக்கவலை பிரதேசத்தை சேர்ந்த நபர்...
நானுஓயா நிருபர்
நுவரெலியாவில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தின் பின்பக்க சில்லு பேருந்து ஓடிக் கொண்டிருக்கம்போதே கழன்று ஓடிய நிலையில் சாரதியின் சாதுரியத்தால் பாரிய...
டி.சந்ரு
நுவரெலியாவில் புதிய வரி அறவீட்டுக்கு எதிராக அரச ,தனியார் வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் .
தற்போதைய அரசாங்கத்தினால் புதிதாக மேற்கொள்ளப்பட்டுள்ள வரிச் சீர்திருத்தங்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள...