அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி மழையினால் பாதிக்கப்பட்டது.
எனினும் இதன்போது பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.
ஒரு அணிக்கு எதிராக பங்களாதேஷ் அணியால் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை என்ற சாதனை நேற்று படைக்கப்பட்டது.
இந்த...
IPL - இந்தியன் பீரிமியர் லீக் 2023 தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியுடன் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக யாழ் மண்ணில் இருந்து விஜயகாந் வியாஸ்காந்த் இணையவுள்ளார்.
கிரிக்கட்டில் பல சாதனைகளை படைத்துவரும் வியாஸ்காந்த் இப்பருவத்திற்கான இந்தியன்...
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சென்றெகுலர்ஸ் விநோதயம் அறநெறி கல்வியகத்தின் ஏற்பாட்டில் இன்று மகளிருக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி நடைபெற்றது.
போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாகவழக்கறிஞர் மாரிமுத்து பரமேஸ்வரி அவர்களும்
சிறப்பு விருந்தினர்களாக அடையாளம் அமைப்பின்...
சென்றெகுலர்ஸ் கங்கா விளையாட்டு கழகம் நாடாத்திய அணிக்கு எட்டுப்பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி சென்றெகுலர்ஸ் பொது விளையாட்டு மைதானத்தில்
கடந்த மூன்று நாட்களாக
(4,5,6 மார்ச் 2023)நடைபெற்றது.
போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக
கல்வி இராஜாங்க அமைச்சர்
அ.அரவிந்தகுமார்...
குத்துச்சண்டை போட்டியில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் சாதனை.
நுவரெலியா கல்வி வலயத்துக்குள் நடைபெற்ற குத்து சண்டை போட்டியில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் பங்கேற்று வெற்றிகளை பெற்று நுவரெலியா வலயத்தில்...
கொட்டகலை கேம்ரீஜ் பாடசாலையில் இடம்பெற்றுவரும் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகளில் இன்று (03/03)மரதன் ஓட்டப்போட்டி இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் தலைமையில் ஆரம்பமான குறித்த மரதன் ஓட்டப்போட்டிக்கு பிரதேச பொலிஸ் அதிகாரிகள் , சுகாதர வைத்திய...
தென்னாப்பிரிக்க அணியை 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலிய அணி வென்றுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா –...
இலங்கை மற்றும் நியூசிலாந்திற்கு இடையிலான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுத் கருணாரத்ன தலைமையில் அணியில 17 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
பிப்ரவரி 27 ஆம் திகதி இந்த குழுவினர் நியூசிலாந்திற்கு புறப்பட உள்ளது.
வடமாகாணம்- வவுனியா மாவட்டம் வவுனியா, அருள்மிகு சிந்தாமணி விநாயகர் திருக்கோயில்
நாற்றிசையும் அருள்பரப்பி நன்மைகளைச் செய்துவிடு
நாளும் உடனிருந்து நிம்மதியைத் தந்துவிடு
நம்பியுந்தன் தாள் பணியும் எங்களை நீ காத்துவிடு
வவுனியாவில்...
கம்பஹா, கரஸ்நாகல, பஸ்னாகொட நீர் திட்டத்தின் புதிய நீர் இணைப்புகளை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 25ஆம் திகதி அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த நீர்...
டி சந்ரு
இன்று (22) உலக நீர் தினத்தை முன்னிட்டு நீர் வழங்கள் மற்றும் சுகநல பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டத்தினூடாக உலக வங்கியின் கடனுதவியின் ஊடாக நிர்மாணிக்கப்படவுள்ள...