கட்டுரை
-
Mar- 2022 -31 March
ரஜனி டீச்சர்
லிந்துல பெயாவெல் தோட்டத்திலிருந்து ஸ்ரீபாத கல்வியற் கல்லூரிக்குத் தெரிவுச் செய்யப்பட்ட ரஜனி மிகவும் உற்சாகத்தோடு புறப்பட்டுக் கொண்டிருந்தாள். காலை வெயில் கூரையின் ஓட்டை வழியாக வந்து கொண்டிருந்தது.…
Read More » -
7 March
‘என்மகன் வருவான்! குறிசொல்கிறவர்கள் சொல்கிறார்கள் அவன் உயிருடன் இருக்கிறான் என்று”. 86 வயது நிரம்பிய தாயின் நம்பிக்கை இது.
மகனுக்கான காத்திருப்பு ‘என்மகன் வருவான்! குறிசொல்கிறவர்கள் சொல்கிறார்கள் அவன் உயிருடன் இருக்கிறான் என்று”. 86 வயது நிரம்பிய தாயின் நம்பிக்கை இது. கணவன் இறந்து சரியாக ஒரு…
Read More » -
Oct- 2021 -1 October
உயிர் காத்த ஊடகவியலாளன் – புவனேஷ்!
கொழும்பில் அத்துருகிரிய பகுதியில் வீதி விபத்தில் நேற்று(29.09.2021) இரவு உயிரிழந்து விட்டார் என கைவிடப்பட்ட ஒருவருக்கு முதலுதவி செய்து காப்பாற்றியுள்ளார் இளம் அறிவிப்பாளரும், ஊடகவியலாளருமான நாகேந்திரராஜா புவனேஷ்.…
Read More » -
Sep- 2021 -23 September
இலவசக் கல்வியின் தந்தையான கலாநிதி சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர அவர்களது நினைவு தினம்.
இலவசக் கல்வியின் தந்தையான கலாநிதி சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர அவர்களது நினைவு தினம் (23.09.2021) இன்றாகும். இலங்கையின் “இலவசக் கல்வியின் தந்தை” என எல்லோராலும் நினைவு…
Read More » -
Aug- 2021 -15 August
மக்கள் ஈக்களைப் போல் இறக்கின்றனர் – ஒரு மருத்துவரின் அனுபவப் பகிர்வு!
அவிசாவளை மாவட்ட பொது மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் தனது மருத்துவமனையில் கொவிட் வைரஸ் பரவுதல் குறித்து விளக்கமளித்துள்ளார். அவர் தனது முகநூலில் பதிவிட்ட பதிவு இதோ: அவிசாவளை…
Read More » -
Jun- 2021 -28 June
தோட்டத் தொழிலாளர்களின் அமைதியீனம் தொடர்ந்தால் கம்பனிகள் வீழ்வது நிச்சயம்
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ரூபா 1000 / – ஆக உயர்த்தப்பட வேண்டுமென கடந்த ஜனவரி மாதம் சம்பள நிர்ணய சபையினால் முடிவெடுக்கப்பட்ட பிறகு அத்தீர்மானத்தை…
Read More » -
13 June
வறுமையின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் மக்கள் : பப்பாசியை அவித்து உண்ணும் நிலை.!
அநுராதபுர மாவட்டத்தில் உள்ள கல்நேவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட அவுக்கனை (அலிவங்குவ கிராம்) எனும் கிராமத்திலுள்ள 49 குடும்பங்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகின்றனர். குறித்த 49 குடும்பங்களைச்…
Read More » -
2 June
மலையகத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம்..!
மலையகத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் நண்பர் ஒருவருக்கு வழங்கியுள்ள பதில் பதிவிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த…
Read More » -
1 June
கொவிட் தொற்றுநோய்க் காலத்தில் போது டெங்கு வைரஸ் மிகவும் ஆபத்தானதாவது ஏன்?
கொவிட் தொற்றுநோய்த் தாக்கமுள்ள இந்நேரத்தில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய புறநகர்ப் பகுதிகளில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப் படுகிறது. இதற்கு, நாம் முன்னர்…
Read More » -
May- 2021 -25 May
மலையகத்தில் கல்வி ரீதியில் மாற்றத்தை கொண்டுவந்த, ஆசிரிய சேவையில் 35 வருட நிறைவை கொண்டாடும் அனைத்து ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் வாழ்த்துக்கள்..
பல நேரங்களில் மாணவர்களாகவும் சில நேரங்களில் ஆசிரியர்களாகவும்இருக்கும் ஆசிரிய சேவையில் தனது 35 வருட நிறைவை கொண்டாடும் அனைத்து ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்…
Read More »