Breaking News
-
Jul- 2022 -1 July
கலென்பிந்துணுவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 பாடசாலை மாணவர்கள் காயம்.
கலென்பிந்துணுவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து வசதிகள் இன்மையால் லொறியில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது லொறியின்…
Read More » -
1 July
இரு பிள்ளைகளுடன் வாவியில் குதித்த தாய்; எம்பிலிபிட்டியவில் சம்பவம்!
எம்பிலிபிட்டிய – சந்திரிகா வாவியில் தனது இரு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளனர். இதில், 5 வயதான மகள் உயிரிழந்துள்ளதுடன், ஏனையோர் மீட்கப்பட்டு…
Read More » -
Jun- 2022 -30 June
அக்கரபத்தனை மண்ராசி பிரதேச வைத்தியசாலைக்கு சமூக ஆர்வலர்களின் முயற்சியில் ஒரு தொகை மருந்து
பெருந்தோட்ட மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் அக்கரபத்தனை பிரதேசமும் முக்கியமானது.இந்தப் பிரதேச மக்களுக்கு சுகாதார வைத்திய சேவையை வழங்கி வரும் அக்கரபத்தனை(மண்ராசி)) பிரதேச வைத்திய சாலையில் மருந்து…
Read More » -
30 June
குருணாகல் – கைப்பந்தாட்ட போட்டியில் மாவத்தகமை, முவன்கந்தை சரஸ்வதி தமிழ் வித்தியாலயம் சாதனை
குருணாகல் வலயக் கல்விப் பணிமனை நடத்தும் அனைத்துப் பாடசாலைகளுக்கு இடையிலான 2022 கைப்பந்தாட்டப் போட்டி கடந்த 29 ஆம் திகதி குருணாகல் மலியதேவ மாதிரிப் பாடசாலை மைதானத்தில்…
Read More » -
27 June
கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆயிரம் லீற்றர் டீசல் பொலிஸாரால் கைப்பற்றல் – ஒருவர் கைது
கொட்டகலை, கொமர்ஷல் பகுதியிலுள்ள மொத்த வியாபார நிலையமொன்றில் பதுக்கி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆயிரம் லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது. ஐந்து பெரல்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த…
Read More » -
25 June
கண்டி – ஹுன்னஸ்கிரிய பகுதியில் பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து; 5 பேர் வைத்தியசாலையில்!
கண்டி – ஹுன்னஸ்கிரிய பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்து, பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…
Read More » -
25 June
அட்டனில் மண்ணெண்ணெய் விநியோகத்தில் இழுத்தடிப்பு – ஆத்திரமடைந்த மக்கள் போராட்டத்தில்
அட்டன் பகுதிக்கான மண்ணெண்ணெய் விநியோகத்தில் இழுத்தடிப்பு தொடர்வதால் ஆத்திரமடைந்த மக்கள், இன்று (25.06.2022) வீதிக்கு இறங்கி சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுத்ததால் போக்குவரத்து சில மணிநேரம்…
Read More » -
21 June
காணி தினத்தில் ´நிலமற்றோருக்கான நிலம்´ எனும் தொனிப்பொருளில் அட்டனில் கவனயீர்ப்பு போராட்டம்
மலையக மக்களின் வாழ்வியல் அம்சங்களுடன் பல்வேறு நபர்களின் பங்களிப்புடன் அட்டனில் இன்று (21.06.2022) காணி தினம் நடைபெற்றது. இதன் போது மலையக மக்களின் வாழ்வினை பிரதிபலிக்கும் கலை,…
Read More » -
19 June
நானுஓயா டெஸ்போட்டில் காணாமல் போன சிறுவன் – நீர்கொழும்பு புகையிரநிலையத்தில் கண்டுபிடிப்பு.
டி.சந்ரு நானுஓயா டெஸ்போட் தோட்டத்தில் கடந்த 17ம் திகதி சனிக்கிழமை காலை 9 மணியலவில் கானாமல் போன 12வயதுடைய மகேந்திரன் ஆசான் என்ற சிறுவன் நேற்று இரவு…
Read More » -
15 June
தலவாக்கலையில் மரம் விழுந்து ஒருவர் பலி
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிறேஸ்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் நேற்று (14) செவ்வாய்கிழமை மாலை வெட்டி வீழ்த்தப்பட்ட மரமொன்றை, குற்றிகளாக வெட்டிக் கொண்டிருந்த நபரொருவர்,…
Read More »