சமூகம்
-
May- 2022 -4 May
கோலாகலமாக இடம்பெற்ற சிறகுகள் புத்தகத் திருவிழா
அனைத்துலக புத்தக தினத்தினை முன்னிட்டு சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில் புத்தகத் திருவிழா ஏப்ரல் 29 முதல் மே 2ஆம் திகதி வரை சிறப்பான முறையில் கோண்டாவிலில் அமைந்துள்ள…
Read More » -
2 May
பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியின் மகத்தான சாதனை; தேசிய மட்டம் தெரிவான ஆசிரியர், மாணவர்கள்.
உள்ளூராட்சி மன்றங்களின் இலங்கை நூலகங்களுக்கு இடையில் வருடாந்தம் நடாத்தப்படும் போட்டி நிகழ்வுகளின் 2021 ம் ஆண்டுக்கான மாகாண மட்ட போட்டியானது இன்றைய தினம் (2022.04.30) கண்டி SWR…
Read More » -
Apr- 2022 -1 April
அகவை 1’ல் மலையகத்தின் உரிமைக்குரல் அமைப்பு!
‘வாழ்க தமிழ் வளரட்டும் மலையகம்’ 31.03.2022 இன்று மலையகத்தின் உரிமைக்குரல் அமைப்பு தனது 1வது அகவையை பூர்த்தி செய்துள்ளது. மலையகத்தில் இருந்து தொழில் நிமித்தமாக கடல் கடந்து…
Read More » -
Mar- 2022 -23 March
Sri Sigaram அறக்கட்டளையின்மற்றுமொரு சிறந்த சமூக சிந்தனையுடன் விடுமுறைநாள் பாடசாலை பொகவந்தலாவையில்..!
Sri Sigaram அறக்கட்டளை நிறுவனத்தினால் பொகவந்தலாவ பெற்றசோ தோட்டத்தில் விடுமுறை நாள் பாடசாலை இன்று ஆரம்பிக்கப்பட்டது. இதன் போது ஸ்ரீ சிகரம் அறக்கட்டளை நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர்…
Read More » -
18 March
பதுளை கந்தெகெதரவில் இடம்பெற்ற மலையக விழிகள் அமைப்பின் மகளீர் தின விழா – 2022
மலையக மக்களுக்காக கடல்கடந்து வாழும் மலையக சொந்தங்கள் ஒன்றாக இணைந்து நடாத்தும் மலையக விழிகள் உதவும் கரங்கள் அமைப்பானது இன்றைய தினம் 17.03.2022 பதுளை கந்தெகெதர பிரதேசத்தில்…
Read More » -
Feb- 2022 -28 February
யார் பொறுப்பு?
மனித வாழ்க்கையும் இயற்கையும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தது. அதிலும் இயற்கையின் ஒட்டுமொத்த அழகையும் அள்ளிப் பருகினாற்போல காணப்படும் இலங்கையின் மலைப்பாங்கான பிரதேசங்களைக் காணவும், அங்கு வீசும் சுத்தமான காற்றை…
Read More » -
5 February
கிளாஷோ நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மலையக தென்றல் விருது வழங்கும் நிகழ்வும் சுதந்திர தின விழாவும்.
கிளாஷோ மத்திய பிரிவு நானுஓயா பிரதேசத்தின் கிளாஷோ நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டினில் மலையக தென்றல் விருது வழங்கும் நிகழ்வும் சுதந்திர தின நிகழ்வும் நடாத்தப்பட்டமையானது குறிப்பிடத்தக்கதாகும். அந்தவகையில்…
Read More » -
4 February
பசறை ஹவான் வர்ஷிப் எசம்பிளி சபை ஏற்பாட்டில் 74 வது சுதந்திர நிகழ்வுகள்!
பசறை ஹவான் வர்ஷிப் எசம்பிளி சபை ஏற்பாட்டில் இலங்கையின் 74 வது சுதந்திர தினம் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. சபையின் பிரதான போதகர் விஜயகுமார் தலைமையில் தேசிய…
Read More » -
4 February
‘மலையகத்தின் உரிமைக்குரல்’ அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின நிகழ்வுகள் ஹட்டன் என்பீல்ட் தோட்டத்தில் இடம்பெற்றது.
இலங்கை சனநாயக சோசலிச குடியரசினுடைய 74வது சுதந்திர தினத்தையொட்டி ‘மலையகத்தின் உரிமைக்குரல்’ அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின நிகழ்வுகள் ஹட்டன் என்பீல்ட் தோட்டம் கின்லொக் பிரிவில்…
Read More » -
2 February
குற்றப் பிரதேசமாக மாறியுள்ள கும்புக்கன் ஓயா – அருள்கார்க்கி
இலங்கையின் பிரதான இயற்கை வளமாக நீர்வளம் காணப்படுவதுடன் இது அன்று தொடக்கம் இந் நாட்டின் அபிவிருத்திக்கு அளப்பரிய பங்காற்றும் பிரதான காரணியாகவும் விளங்குகிறது. விவசாய நாடான இலங்கையில்…
Read More »