நிகழ்வுகள்
-
May- 2022 -16 May
டிஜிட்டல் பாதுகாப்பு பயிற்சி நெறி
டிஜிட்டல் பாதுகாப்பின் முக்கியத்துவம் கருதி இன்டர்நியுஸ் ஸ்ரீலங்காவின் பாதுகாப்பான நிகழ்ச்சித்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதில் பயிற்றுவிப்பாளர்களாக பயிற்சிபெற்ற ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள், நாடு முழுவதும்…
Read More » -
15 May
டயகம முதலாம் தரத்துக்கு செல்லும் மாணவர்களுக்கான பாராட்டு விழா
டயகம முன்பள்ளி யில் கல்வி பயின்று அரச பாடசாலைகளுக்கு தரம் ஒன்றுக்கு செல்லும் மாணவர்களுக்கான பாராட்டும் ,பரிசளிப்பு விழாவும் கடந்த 23 /04 /2022 அன்று…
Read More » -
Apr- 2022 -29 April
இராகலை உயர் தேசிய பாடசாலையின் 75 வருட நிறைவையொட்டி விசேட நிகழ்வுகள்
இராகலை உயர் தேசிய பாடசாலையின் 75 வருட நிறைவையொட்டி பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த பழைய மாணவர்களின் நற்புறவாடல் நிகழ்வு. கடந்த 16 /04/2022 அன்று…
Read More » -
1 April
அகவை 1’ல் மலையகத்தின் உரிமைக்குரல் அமைப்பு!
‘வாழ்க தமிழ் வளரட்டும் மலையகம்’ 31.03.2022 இன்று மலையகத்தின் உரிமைக்குரல் அமைப்பு தனது 1வது அகவையை பூர்த்தி செய்துள்ளது. மலையகத்தில் இருந்து தொழில் நிமித்தமாக கடல் கடந்து…
Read More » -
Mar- 2022 -23 March
Sri Sigaram அறக்கட்டளையின்மற்றுமொரு சிறந்த சமூக சிந்தனையுடன் விடுமுறைநாள் பாடசாலை பொகவந்தலாவையில்..!
Sri Sigaram அறக்கட்டளை நிறுவனத்தினால் பொகவந்தலாவ பெற்றசோ தோட்டத்தில் விடுமுறை நாள் பாடசாலை இன்று ஆரம்பிக்கப்பட்டது. இதன் போது ஸ்ரீ சிகரம் அறக்கட்டளை நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர்…
Read More » -
21 March
புஸ்ஸல்லாவ பேரருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய முத்தேர் பவணி
புஸ்ஸல்லாவ பேரருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி துவஸ்தான பங்குனி உத்தர அலங்கார உற்சவத்தை முன்னிட்டு கடந்த 05 நாட்களாக (16.17.18.19.20) ஆலயம் விழாகோலம் பூண்டு உற்சவம் நடைபெற்றது.…
Read More » -
20 March
கொட்டகலை,அரசினர் ஆசிரியர் கலாசாலையின் மகளிர் தின விழா
கொட்டகலை,அரசினர் ஆசிரியர் கலாசாலையின் மகளிர் தின விழா கடந்த வாரம் மிக (14/03/2022 )சிறப்பாக கலாசாலையின் அதிபர் திருமதி சந்திரலேக்கா தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக வீரகேசரியின்…
Read More » -
18 March
பதுளை கந்தெகெதரவில் இடம்பெற்ற மலையக விழிகள் அமைப்பின் மகளீர் தின விழா – 2022
மலையக மக்களுக்காக கடல்கடந்து வாழும் மலையக சொந்தங்கள் ஒன்றாக இணைந்து நடாத்தும் மலையக விழிகள் உதவும் கரங்கள் அமைப்பானது இன்றைய தினம் 17.03.2022 பதுளை கந்தெகெதர பிரதேசத்தில்…
Read More » -
12 March
கிம்புலாஎல ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத முனியப்ப சுவாமி ஆலய 31வது வருட தேர்த்திருவிழா!
கொழும்பு 15 கிம்புலாஎல ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத முனியப்ப சுவாமி ஆலய 31வது வருட தேர்த்திருவிழா நேற்றைய தினம் சிறப்பான முறையில் இடம்பெற்றது. இத்தேர்த்திருவிழாவின் புகைப்படங்களை…
Read More » -
9 March
நாவலப்பிட்டியில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவிக்கரம் நீட்டிய ‘மலையகத்தின் உரிமைக்குரல்’ அமைப்பு.
சர்வதேச மகளீர் தினத்தையொட்டி நேற்றைய தினம் நாவலப்பிட்டி குயின்ஸ்பெரி பிரதேசத்தில் வசிக்கும் 21 கர்ப்பிணித்தாய்மார்களுக்கு மலையகத்தின் உரிமைக்குரல் அமைப்பினால் உதவிக்கரம் நீட்டப்பட்டது. அவ்வமைப்பின் 63வது செயற்திட்டமாக இந்நிகழ்வு…
Read More »