மலையகம்
-
May- 2022 -17 May
லுணுகலை ஓப்டன் ஏ பிரிவில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கைது!
லுணுகலை ஓப்டன் ஏ பிரிவில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட 28 வயதுடைய நபர் ஒருவரை பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளார் லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒப்டன் ஏ பிரிவில்…
Read More » -
16 May
விசாக பௌர்ணமியை முன்னிட்டு நமுனுகுலையில் மாபெரும் அன்னதான நிகழ்வு.
விசாக பௌர்ணமியை முன்னிட்டு நேற்றைய தினம் நமுனுகுலை பிங்கராவ தோட்ட பொது மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் அன்னதான நிகழ்வு (தன்சல்) இடம்பெற்றது. இவ் அன்னதான ஆரம்ப…
Read More » -
16 May
டிஜிட்டல் பாதுகாப்பு பயிற்சி நெறி
டிஜிட்டல் பாதுகாப்பின் முக்கியத்துவம் கருதி இன்டர்நியுஸ் ஸ்ரீலங்காவின் பாதுகாப்பான நிகழ்ச்சித்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதில் பயிற்றுவிப்பாளர்களாக பயிற்சிபெற்ற ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள், நாடு முழுவதும்…
Read More » -
15 May
டயகம முதலாம் தரத்துக்கு செல்லும் மாணவர்களுக்கான பாராட்டு விழா
டயகம முன்பள்ளி யில் கல்வி பயின்று அரச பாடசாலைகளுக்கு தரம் ஒன்றுக்கு செல்லும் மாணவர்களுக்கான பாராட்டும் ,பரிசளிப்பு விழாவும் கடந்த 23 /04 /2022 அன்று…
Read More » -
14 May
டயகம – 50 வயதை எட்டியவர்கள் அணிக்கு தலைமை தாங்கும் விதமான கிரிக்கெட் போட்டி
மக்கள் சோர்வடைந்து வெறுமையாய் பல அழுத்தங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய இன்றைய கால கட்டத்தில் டயகம மேற்கு 6ம் பிரிவு நட்போனை சேர்ந்த மக்களின் செயல்…
Read More » -
13 May
நுவரெலியா-பஸ் இன்றி மக்கள் அவதியுற்ற மக்கள்
கடந்த திங்கட்கிழமை நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இன்று காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும்…
Read More » -
8 May
குறைகளை மட்டுமல்ல நிறைகளையும் சொல்லுவோம்
நீண்ட நாட்களுக்குப் பிறகு பசுமலை நகருக்கு நேற்றைய தினம் (07.05.2022_ சனிக்கிழமை) சென்று வந்தேன். போகும் போதும் வரும் போதும் வழியில் பாடசாலை மாணவர்களையும் அவர்களின்…
Read More » -
7 May
பசறை பண்டாரவளை வீதி கனவரல்ல 13ம்கட்டை பகுதியில் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
நமுனுகுலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கனவரல்ல 13ம் கட்டைப்பகுதியில் வாகன சாரதிகளும் பொது மக்களும் இனைந்து எரிபொருள் விலை ஏற்றத்தைக் கண்டித்தும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கூறியும்…
Read More » -
6 May
நுவரெலியா மாவட்டம் வெதமுல்லை கெம்நீதன் பிரிவு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயமஹா கும்பாபிஷேகம்
… நுவரெலியா மாவட்டம் வெதமுல்லை கெம்நீதன் பிரிவு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புணருத்தாபன பஞ்சகுண்ட பக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் இம்மாதம் 11 ம் திகதி…
Read More » -
6 May
அட்டன் நகரில் பாரிய போராட்டம்
அட்டன் நகரில் இன்று (06.05.2022) அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று தனியார் ஆடை தொழிற்சாலை ஊழியர்களாலும் மற்றும் ஆசிரியர்கள், சமூக செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டது சுமார் 1000ற்கும் மேற்பட்டோர் இந்த…
Read More »