மாத்தளை
-
Nov- 2021 -24 November
இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.அதற்கமைய, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read More » -
Sep- 2021 -19 September
மாத்தளை – உன்னஸ்கிரிய பகுதியில் மரம் வீழ்ந்ததில் 15 வயது சிறுவன் மரணம்.
மாத்தளை – உன்னஸ்கிரிய பகுதியில் மரமொன்று வீழ்ந்ததில் சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (19) முற்பகல் 8.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். உன்னஸ்கிரிய…
Read More » -
Aug- 2021 -13 August
மாத்தளை ரொட்டரி கழகத்தினால் மாத்தளை வைத்தியசாலைக்கு கோவிட் பாதுகாப்பு அங்கிகள்..
மாத்தளை ரொட்டரி கழகத்தினால் மாத்தளை வைத்தியசாலைக்கு கோவிட் பாதுகாப்பு அங்கிகள் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வு நேற்று இடம்பெற்றதுடன் ,நிகழ்வில் மாத்தளை ரொட்டரி கழக நிருவாகத்தை சேர்ந்த…
Read More » -
10 August
மாத்தளை மாவட்டத்தில் இன்று நீர் வெட்டு
மாத்தளை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் இன்று (ஆகஸ்ட் 10) முதல் அடுத்த 24 மணி நேரத்துக்கு தடைசெய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு…
Read More » -
Jun- 2021 -28 June
நுவரெலியாவில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் ; 122 பேர் பலி
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாலை வரை 24 மணித்தியாலங்களில் 51 குடும்பங்களை சேர்ந்த 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இரு கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளன.…
Read More » -
May- 2021 -7 May
மாத்தளை மாவட்ட விவசாயிகளுக்கு சந்தர்ப்பம்
தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளை தொடர்ந்தும் மாத்தளை மாவட்ட விவசாயிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற மாவட்ட கொரோனா ஒழிப்புக்குழுக் கூட்டத்தில் இந்த…
Read More » -
Apr- 2021 -16 April
மாத்தளை, பிட்டகந்த தோட்டத்தில் புதிதாக திறக்கப்பட மைதானம் ..
மாத்தளை, பிட்டகந்ததோட்டத்தில் பல வருடங்களாக விளையாட்டு மைதானம் ஒன்று இல்லாத போதிலும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு கிராமத்திற்கென தற்போது ஒரு மைதானத்தினைஅமித்துக்கொண்டமைக்கு மகிழ்ச்சியடைகின்றனர். அந்தவகையில் இந்த மைதானம்அமைக்க…
Read More » -
8 April
‘மாற்றத்தை நோக்கி’ அமைப்பினால் இறத்தோட்டையில் பாடசாலை மாணவர்களுக்கு உதவிக்கரம்.
‘மாற்றத்தை நோக்கி’ அமைப்பினால் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் 20 பாடசாலை மாணவ மாணவியர்களுக்கு இறத்தோட்டை தமிழ் மகா வித்தியாலயத்தின் முன்நாள் உபஅதிபர் திருமதி.சுகுமாரன் தலைமையில் நேற்றைய…
Read More » -
Mar- 2021 -24 March
மாத்தளை, பிட்டகந்தயைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் ஒன்றிணைந்து ‘விழுதுகள் அமைப்பு’ உருவாக்கம்!
மாத்தளை, பிட்டகந்தயைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் ஒன்றிணைந்து விழுதுகள் அமைப்பு எனும் இளைஞர் கழகத்தினை உருவாக்கியுள்ளனர். இவ்வாறான அமைப்பினை உருவாக்கக் காரணம் இக் கிராமம் பல அபிவிருத்திகளில்…
Read More » -
Jan- 2021 -18 January
மினுவாங்கொடை, மாத்தளை பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து மினுவாங்கொடை, மாத்தளை பொலிஸ் பிரிவுகளிலுள்ள ஒரு சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள், உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19…
Read More »