உலகம்
-
May- 2022 -18 May
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது. பேரறிவாளன் தொடா்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய, மாநில அரசுகள் எழுத்துபூா்வமான…
Read More » -
16 May
கோதுமை ஏற்றுமதிக்கு தடை!
கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதனால் உலக சந்தையில் கோதுமை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கோதுமையின்…
Read More » -
14 May
நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னுக்கு கொரோனா தொற்று உறுதி
நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசுக்கான அறிகுறிகள் லேசாக இருப்பதாகவும், மேலும் அவர் ஏழு நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார் என்றும் அரசு…
Read More » -
14 May
இலங்கைக்கான முன்னாள் கொன்சியூலர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல மறைவு !
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் இலங்கைக்கான முன்னாள் கொன்சியூலர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல காலமானார். உடல் ஆரோக்கியமின்மை காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த…
Read More » -
14 May
டெல்லியில் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழப்பு!
டெல்லியின் முண்ட்காவில் உள்ள கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கட்டடத்தில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டு விட்டதாகவும், காயமடைந்தவர்கள்…
Read More » -
13 May
முதல் தடவையாக முடக்கப்பட்ட வட கொரியா!
கடந்த 2 ஆண்டுகளில் உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் தொற்று உலுக்கி வந்த நிலையில் முதன்முறையாக வடகொரியாவில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும்…
Read More » -
11 May
பரிசுத்த பாப்பரசர் விடுத்துள்ள வேண்டுகோள்!
போராட்டங்கள் வன்முறையாக மாறி பலரும் உயிரிழந்துள்ள நிலையில், இலங்கை மக்கள் அமைதியான முறையில் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் எனவும் அரசியல் தலைவர்கள் அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க…
Read More » -
8 May
இந்திய அரசின் 1 பில்லியன் அ.டொலர் கடன் வசதியின் செயற்பாட்டு விபரங்கள்!
இலங்கையின் உணவு, சுகாதாரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, இந்திய அரசு 1 பில்லியன் அமெரிக்க டொலரை ஸ்டேட் பேங்க் ஒஃப் இந்தியா மூலம் மார்ச் 17,…
Read More » -
7 May
கருக்கலைப்பு விவகாரம்-அமெரிக்கா முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்!
அமெரிக்காவில் கருக்கலைப்பை சட்டவிரோதமாக அறிவிக்க அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக வெளியான தகவலையடுத்து, நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.கருவுற்ற 15 வாரங்களுக்கு…
Read More » -
5 May
ஜோத்பூரில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நீடிப்பு!
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளையதினம் (வெள்ளிக்கிழமை) வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. ரமழான் பண்டிகையின்போது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலின்போது இரு தரப்பினரும் கற்களை…
Read More »