இன்றைய சிந்தனை
-
Feb- 2021 -12 Februaryஇன்றைய சிந்தனை
இன்றைய சிந்தனை
ஏராளமான உற்பத்திகள் செய்யும்இயந்திரங்கள் நம்மிடம் இருந்தும்என்ன பயன்..நாம் வறுமையில் தான்உழன்று கொண்டிருக்கிறோம்.இயந்திரங்களை விட நமக்குஅதிகம் தேவை மனிதமே..! ஒருவர் கூட உங்களிடம்அன்பு காட்டவில்லை என்றால்நீங்கள் மனிதர்களைவெறுக்கலாம். சர்வாதிகாரர்கள்…
Read More » -
11 Februaryஇன்றைய சிந்தனை
இன்றைய சிந்தனை
தற்போதைய சிறு முடிவு மூலம் உங்களுடைய எதிர்காலம் அனைத்தையும் மாற்ற முடியும். இன்று நீங்கள் எடுக்கும் முடிவு மூலம் உங்களுடைய வாழ்க்கை முழுவதையும் மாற்ற முடியும். நீங்கள்…
Read More » -
10 Februaryஇன்றைய சிந்தனை
இன்றைய சிந்தனை
நாம் வாழ்க்கையில் துன்பத்தை எதிர் நோக்கி துவண்டு போகும் நேரங்களில் நம்பிக்கை தரும் பொன்மொழிகள் எமக்கு உத்வேகத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கும். இந்த தத்துவங்கள் வாழ்க்கையை வென்ற மனிதர்களாலும்…
Read More » -
2 Februaryஇன்றைய சிந்தனை
இன்றைய சிந்தனை
எல்லோரும் பயணிக்கிறார்கள் என்றுநீயும் பின்தொடராதே.. உனக்கான பாதையைநீயே தேர்ந்தெடு..
Read More » -
1 Februaryஇன்றைய சிந்தனை
இன்றைய சிந்தனை
”வாழ்க்கையின் போக்கில் சில தடைகள் உங்களைமேற்க்கொள்ள பார்க்கலாம். தடைகளைத் தாண்டிவாழ்க்கையை முன்நடத்திச் செல்லகற்றுக் கொள்ளுங்கள்! நீங்கள் அறிந்தோ,அறியாமலோ செய்தஏதாவது ஒரு சிறு குற்றத்திற்காக உங்கம் மனதை வீணாக…
Read More » -
Jan- 2021 -26 Januaryஇன்றைய சிந்தனை
இன்றைய சிந்தனை
“பறவையே எங்கு இருக்கிறாய்..? புள்ளினங்காள் பறவையைப் பற்றி பாடுவதென்றால் பறவையின் மனம் கொண்ட நா.முத்துக்குமார்’ன் எழுத்துக்கு சிறகு முளைத்து விடும். அப்படி சிறகடித்து பறந்த எழுத்துகளில் சில..…
Read More » -
22 Januaryஇன்றைய சிந்தனை
இன்றைய சிந்தனை
நல்ல நண்பன் வேண்டும் என்றுஅந்த மரணம் நினைத்ததா !!!சிறந்தவன் நீதான் என்றுஉன்னை கூட்டி செல்ல துடித்ததா !!! இறைவனே இறைவனே , இவன் உயிர் வேண்டுமா ?எங்கள்…
Read More » -
21 Januaryஇன்றைய சிந்தனை
இன்றைய சிந்தனை
உனக்கும் இல்லை எனக்கும் இல்லைபடைத்தவனே இங்கு எடுத்து கொள்வான்,.. நல்லவன் யார் கெட்டவன் யார் கடைசியில் அவனே முடிவு செய்வான்…. நா.முத்துக்குமார்
Read More » -
20 Januaryஇன்றைய சிந்தனை
இன்றைய சிந்தனை
குழந்தைகள் அழுதுகொண்டே பிறக்கின்றன,உலகம் சிரித்துக்கொண்டே வரவேற்கிறது,மண்ணில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் செல்லம் கொஞ்ச இன்னொரு சக உயிர் இருக்கிறது,இந்த அன்பின் அசைவில் தான் இந்த உலகம் இன்னும்…
Read More » -
18 Januaryஇன்றைய சிந்தனை
இன்றைய சிந்தனை
“பூக்கள் மலர்ந்த பிறகுதான்,தேனீக்கள் வருகின்றன. மலராதுபோது தேனீக்கள் வருவதில்லை. நீங்கள் ஒரு மொட்டு போல மூடியபடி இருந்துகொண்டு தேனீயை அழைத்தால் அவை வராது. நீங்கள் மலர்ந்து விட்டால்…
Read More »