covid19
-
Sep- 2021 -11 Septemberசெய்திகள்
எதிர்ப்பு சக்தியை இழந்தவர்களிற்கு மூன்றாவது டோஸை வழங்கவேண்டும் – வைத்தியர் ரஜீவ் டி சில்வா
சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி காணப்படாவிட்டால் அவர்களிற்கு மூன்றாவது டோஸ் அவசியம் என இலங்கை மருத்துவ சங்கத்தின் கொவிட் குழு உறுப்பினரான வைத்தியர் ரஜீவ்டி…
Read More » -
Aug- 2021 -15 Augustசெய்திகள்
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்.
இன்று நள்ளிரவு முதல் மக்கள் ஒன்றுகூடும் எந்தவொரு நிகழ்வுக்கும் அனுமதி இல்லை என்றும் உணவகங்களில் 50 சதவீதமானோர் மட்டும் அமர்ந்து உணவுண்ண முடியும் என்றும் கொவிட் 19…
Read More » -
14 Augustசெய்திகள்
நாட்டில் மேலும் 155 கொவிட் மரணங்கள் பதிவு!
நாட்டில் நேற்று (12.8.2021) மேலும் 155 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை மொத்தமாக 5,775 பேர் நாட்டில் கொவிட் தொற்றால்…
Read More » -
May- 2021 -24 MayBreaking News
Breaking News : பயணக்கட்டுப்பாடு மேலும் நீடிப்பு
தற்போது அமுலில் உள்ள அதி இறுக்கமான பயண கட்டுப்பாட்டை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை நீடிக்க இன்று இடம்பெற்ற ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,…
Read More » -
22 Mayசெய்திகள்
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,635 பேர் குணம்
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 635 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றில்…
Read More » -
15 MayBreaking News
வேலைக்கு செல்லும் அனைவருக்கும் அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்.!
தற்போதைய நிலையில் வேலைக்கு செல்லும் அனைவரும் வீட்டிற்கு உள்ளேயும் முகக்கவசம் அணிய வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர் கீர்த்தி லால் துடுவகே தெரிவித்துள்ளார். அரசு மற்றும்…
Read More » -
15 Mayசெய்திகள்
மேலும் 253 பேர் கைது : காரணம் இதுதான் !
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் மேலும் 253 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஒக்டோபர்…
Read More » -
13 Mayசெய்திகள்
ஆடைத் தொழிற்சாலைகளுக்கு அனுமதி
எதிர்வரும் 3 நாட்களுக்கு பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த போதிலும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய ஆடை தொழிற்சாலைகளின் செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா…
Read More » -
13 Mayசெய்திகள்
வியாபார நிலையங்களுக்கு பூட்டு
இன்று (13) இரவு 11 மணி தொடக்கம் எதிர்வரும் 17ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை அனைத்து வியாபார நிலையங்களையும் மூடுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி…
Read More » -
13 Mayசெய்திகள்
கொரோனா வைரஸின் எதிரொலி : தபால் நிலையங்களின் செயற்பாடுகளை மட்டுப்படுத்த தீர்மானம்.!
நாட்டிலுள்ள சகல தபால் மற்றும் உபதபால் நிலையங்களின் செயற்பாடுகளை காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் மூன்று மணிவரை மாத்திரம் மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையை…
Read More »