jaffna
-
Mar- 2021 -26 Marchசெய்திகள்
யாழ் நகர் இன்று முற்றாக முடக்கம்!
யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு கிருமி நாசினி விசுறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள…
Read More » -
Feb- 2021 -15 Februaryசமூகம்
யாழில் ஆடைகள் கலைத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஆண் மாணவர்கள்.
யாழ்ப்பாணம் – வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் ஆண் மாணவர்கள் சிலரின் ஆடைகளை கலைந்து, அவர்களை பாடசாலை ஆசிரியர்கள் சோதனைக்கு உட்படுத்தியமை தொடர்பில் இலங்கை மனித…
Read More » -
May- 2020 -28 Mayசெய்திகள்
யாழில் கிளைமோர் குண்டுத்தாக்குதல் – ஒருவர் காயம்
நாகர்கோவில் பகுதியில் நேற்று பொலிஸாரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார். யாழ் குடாநாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று யாழ் மாவட்ட…
Read More » -
Mar- 2020 -7 Marchஆன்மீகம்
வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று!
வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று இடம்பெறவுள்ளது. கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று ஆரம்பமானது. இந்த…
Read More » -
Feb- 2020 -23 Februaryசெய்திகள்
ஓமந்தையில் பதற்றம்; நால்வர் பலி!
ஓமந்தையில் பஸ் மற்றும் கார் மோதிக்கொண்ட விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் இதனையடுத்து ஏற்பட்ட பதற்ற நிலையால் இ.போ.ச பஸ் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பதற்ற நிலையை கட்டுப்படுத்த…
Read More » -
Dec- 2019 -10 Decemberசெய்திகள்
யாழ் நெல்லியடியில் மூன்று மாத சிசு கிணற்றில் வீசிக்கொலை; தாய் கைது
யாழ்ப்பாணம் நெல்லியடி குடவத்தை பகுதியில் மூன்று மாத சிசுவொன்று கொலை செய்யப்பட்டுள்ளது. கிணற்றில் வீசி சிசு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிசுவின் சடலம்…
Read More » -
Oct- 2019 -28 Octoberசெய்திகள்
யாழில் தனியார் பஸ் எரியூட்டப்பட்டது!
யாழ் சிறுப்பிட்டி பகுதியில் தனியார் பஸ்ஸொன்று எரியூட்டப்பட்டுள்ளது. தனிப்பட்ட தகராறினால் பஸ்ஸில் பணிபுரியும் பஸ் நடத்துனர் பஸ்ஸூக்கு நேற்றிரவு தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பஸ்…
Read More » -
7 Octoberசெய்திகள்
வடக்கில் சிக்கிய கஞ்சாவுடன் இருவர் கைது..?
வடக்கு கடற்பிராந்தியத்தில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து…
Read More » -
Sep- 2019 -21 Septemberசெய்திகள்
யாழ் இந்து கல்லூரி அதிபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட யாழ் இந்துக்கல்லூரி அதிபர் சதா நிர்மலன் அக்டோபர் மாதம் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். …
Read More » -
16 Septemberசெய்திகள்
யாழில் ‘எழுக தமிழ்’ பேரணி; முடங்கியது யாழ் நகர்..
தமிழ் மக்களுக்கான தீர்வை வலியுறுத்தியும், தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேச சமுகத்துக்கு வெளிப்படுத்தும் வகையிலும் யாழில் இன்று (16) எழுக தமிழ் பேரணி நடைபெற்றது.…
Read More »