lka
-
Jul- 2021 -21 Julyசெய்திகள்
கந்தப்பளையில் சிதைவடைந்த நிலையில் மலையிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு.
நுவரெலியா, கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொங்கோடியா தோட்ட தேயிலை மலையிலிருந்து, உடல் பாகங்கள் சிதைவடைந்த நிலையில் சிசுவின் சடலத்தை கந்தப்பளை பொலிஸார் இன்று (20) மதியம்…
Read More » -
May- 2021 -29 Mayகாலநிலை
இன்று பல பகுதிகளுக்கும் மழை.!
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பலதடவைகள் மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும்…
Read More » -
26 Mayசெய்திகள்
நுவரெலியா மாவட்டத்தில் விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு.!
பலத்த மழையுடனான வானிலையால் 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. காலி, களுத்தறை, கேகாலை, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு…
Read More » -
26 Mayகாலநிலை
கண்டி, நுவரெலியாவில் 75 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகலாம்..!
மேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றுத் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று இடைக்கிடையே மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கண்டி மற்றும்…
Read More » -
22 Mayசெய்திகள்
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,635 பேர் குணம்
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 635 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றில்…
Read More » -
21 Mayசெய்திகள்
கொத்மலை : ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் மேலும் 26 பேருக்கு கொவிட்
கொத்மலை நியகங்தொர பகுதியில் உள்ள தனியார் ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 26 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அங்கு பணிப்புரிந்த 82 ஊழியர்களுக்கு முன்னதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக…
Read More » -
20 Mayசெய்திகள்
மலையகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்
இலங்கையில் கொவிட் தொற்று மிக வேகமாக அதிகரித்து வருகின்ற நிலையில் மலையகத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்படுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஹப்புத்தளை சுகாதார…
Read More » -
20 Mayசெய்திகள்
ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் ஒரே தடவையில் 400 பேருக்கு கொவிட் : விசாரணை ஆரம்பம்
துல்ஹிரியவில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் ஒரே தடவையில் 400 ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியானமை குறித்து உடனடி விசாரணை நடத்துமாறு நிமல் சிறிபால த சில்வா, தொழில் திணைக்கள…
Read More » -
20 Mayசெய்திகள்
கொத்மலை உட்பட சில பகுதிகள் இன்று காலை முதல் விடுவிப்பு
கொரோனா பரவல் காரணமாக நாட்டின் பல பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. அந்த வகையில் சில கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் பொலிஸ் பிரிவுகளில் இன்று காலை முதல்…
Read More » -
19 Mayசெய்திகள்
மாட்டு தொழுவத்தில் வாழும் குடும்பம்.!
மலையகத்தில் அண்மையில் நிலவிய சீரற்ற வானிலையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையுடன் கூடிய பலத்த காற்று, அதன் விளைவாக ஏற்படும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால்,…
Read More »