#malayagamlk #TamilNews #LatestNews #Trending #News #SriLanka #LocalNews #lka #SLnews
-
Jul- 2021 -15 Julyசெய்திகள்
ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் தொடர்கிறது.!
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணையவழி கற்பித்தலில் இருந்து விலகி, முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை 4வது நாளாக இன்றும் (15) தொடர்கின்றது. நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும் தமது…
Read More » -
14 Julyசெய்திகள்
ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது.!
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணையவழி கற்பித்தலில் இருந்து விலகி, முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை 3வது நாளாக இன்றும் (14) தொடர்கின்றது. நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும் தமது…
Read More » -
13 Julyசெய்திகள்
ஜப்பானிடம் இருந்து இலங்கைக்கு 1.4 மில்லியன் தடுப்பூசிகள்
கோவெக்ஸ் திட்டத்தின் கீழ் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ரா செனெகா தடுப்பூசியின் 1.4 மில்லியன் டோஸ்களை இலங்கைக்கு பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.…
Read More » -
13 Julyசெய்திகள்
ஹட்டன் கல்வி வலய ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி
ஹட்டன் கல்வி வலயத்தின் அம்பகமுவ சுகாதார பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கான முதலாம் கட்ட கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி எதிர்வரும் 15ம் திகதி இடம்பெறும் என, அம்பகமுவ…
Read More » -
13 Julyசெய்திகள்
இரண்டாவது நாளாகவும் ’ஒன்லைன்’ இல்லை.!
இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளிருந்து விலகி ஆசிரியர் சங்கங்கள் முன்னெடுக்கும் தொழிற்சங்கப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. தங்களது பிரதிநிதிகள் மனிதாபிமானற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து…
Read More » -
13 Julyசெய்திகள்
‘குடு நோனி’ கைது.!
பொதி சேவையைப் பயன்படுத்திப் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட ‘குடு நோனி’ என்றழைக்கப்படும் பெண், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரத்துக்கு பொதியொன்றை அனுப்பிய நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More » -
12 Julyசெய்திகள்
நோர்வூட்டில் மேலும் 33 பேருக்கு கொரோனா
மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நோர்வூட் பொலிஸ் பிரிவில் இன்றைய தினம் 33 பேருக்கு கொவிட் தொற்றுஉறுதி செய்யப்பட்டதாக மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின்…
Read More » -
10 Julyசெய்திகள்
ஹொரணை – மில்லேவ பகுதிக்கு மாற்றப்படும் சிறைச்சாலை ; பாதிக்கப்படும் பிரதேசவாசிகளுக்கு இழப்பீடு
பொரளையில் உள்ள சிறைச்சாலைக் கட்டிடத் தொகுதியை மீளமைக்க முன்மொழியப்பட்டுள்ள ஹொரண – மில்லேவ தோட்டத்துக்கு சொந்தமான காணியை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பார்வையிட்டுள்ளார். இது குறித்து ஜனாதிபதி…
Read More » -
10 Julyசெய்திகள்
மின் விநியோக தடையால் 475,000 பேர் பாதிப்பு.!
நாட்டில் தற்போது நிலவும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையில் நாடு முழுவதிலுமுள்ள சுமார் 475,000 பேருக்கு மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக புத்தளம்,…
Read More » -
9 Julyசெய்திகள்
பதுளை மாவட்ட ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பம்
பதுளை மாவட்டத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று (09/07) வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் டீ.எம்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் 605…
Read More »