parliament
-
May- 2021 -4 Mayசெய்திகள்
துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான விவாதம் ஒத்திவைப்பு
கொழும்பு துறைமுக நகர விசேட வர்த்தக ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு கிடைக்காமையால் நாளை தினம் (05) நடைபெறவிருந்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த…
Read More » -
Apr- 2021 -30 Aprilசெய்திகள்
பாராளுமன்ற அமர்வுகளில் மட்டுப்பாடு
அடுத்த வார பாராளுமன்ற அமர்வை இரு நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
Read More » -
Sep- 2019 -6 Septemberஅரசியல்
நாடாளுமன்றம் 17ம் திகதி வரை ஒத்திவைப்பு.
ஆளும் கட்சியில் போதுமான உறுப்பினர்கள் இல்லாமையால் நாடாளுமன்றம் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி நாடாளுமன்றம் மீண்டும் 17 ஆம் திகதி பிற்பகல் 1…
Read More » -
May- 2019 -24 Mayஅரசியல்
மூன்று ஆண்டுகளுக்கும் மூவாயிரம் பஸ் வண்டிகள்
அமைச்சர் அர்ஜூண ரணதுங்க எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கும் மூவாயிரம் பஸ் வண்டிகள் இறக்குமதி செய்யப்படும் என தெரிவித்துள்ளார். இன்று பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான விதிகள் தொடர்பிலான…
Read More » -
20 Mayசெய்திகள்
பயங்கரவாதிகள் 95 வீதமானவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவிப்பு!
தொடர் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 95 வீதமானவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டு மக்களும் வதந்திகளை நம்பி ஏமாறாமல் வெசாக் கொண்டாட்டங்களை…
Read More » -
20 Mayசெய்திகள்
நாடாளுமன்ற உரைபெயர்ப்பாளர் ஒருவர் குருநாகலையில் கைது.
நாடாளுமன்றத்தில் உரைபெயர்ப்பாளராக கடமையாற்றிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, குருநாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர் தேசிய தெவ்ஹீத் ஜமாய்த் அமைப்பின் பல்வேறு நடவடிக்கைகளுடன் தொடர்புடையவரெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
Read More » -
17 Mayஉலகம்
ஒரே பாலின திருமணத்திற்கு சட்டமூலத்தை நிறைவேற்றிய ஆசிய நாடாளுமன்றம்
ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கான சட்டமூலத்தை நிறைவேற்றிய 1வது ஆசிய நாடாளுமன்றமாக தாய்வான் பதிவாகியுள்ளது. இதற்கு தாய்வான் அரசியலமைப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில்,…
Read More » -
Dec- 2018 -18 December
எதிர் கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ஷ
எதிர் கட்சி தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று சபாநாயகர் கரு ஜயசூரிய இதனை அறிவித்துள்ளார். இதேவேளை, எதிர்கட்சி பிரதான அமைப்பாளராக மஹிந்த…
Read More » -
12 Decemberமலையகம்
மலையக மக்களுக்காக தனிமனித போராட்டத்திலீடுபடும் இளைஞன்
தோட்டத்தொழிலாளர்கள் தமது அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்துமாறு அழுத்தம் கொடுத்து பல்வேறு வடிவங்களில் தமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற…
Read More » -
12 December
ரணில் விக்ரமசிங்கவிற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ளதென தெரிவித்து கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய முன்னணியுடன் சேர்ந்து…
Read More »