police
-
Feb- 2021 -9 Februaryசெய்திகள்
கொரோனா தொற்றினால் உயிரிழந்த முதல் பொலிஸ் அதிகாரி.
மொனராகலை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியொருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். பொலிஸ் திணைக்களத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழந்த முதல் அதிகாரி இவர்தான் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்…
Read More » -
Nov- 2019 -28 Novemberசெய்திகள்
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவி ரத்து.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எனும் பதவியை ரத்து செய்ய தேசிய பொலிஸ் ஆணைக் குழு இன்று தீர்மானித்துள்ளது. இன்று மாலை கூடிய தேசிய பொலிஸ் ஆணைக் குழு…
Read More » -
Sep- 2019 -15 Septemberசெய்திகள்
64 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்.
பிரதி பொலிஸ் மாஅதிபர் ஒருவரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும், பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவரும் அடங்கலாக 64 சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ்…
Read More » -
Aug- 2019 -11 Augustஆன்மீகம்
நல்லூர் ஆலயத்தின் முக்கிய அறிவிப்பு.
உற்சவ காலங்களில் கோவில் பாதுகாப்பில் தலையிடு செய்ய முடியாது என நல்லூர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயத்தில், தனிப்பட்ட நிறுவனங்கள், அரச அமைப்புக்கள்,…
Read More » -
11 Augustசெய்திகள்
பிரதி பொலிஸ் அதிகாரிகளுக்கும் திடீர் இடமாற்றம்.
பிரதி பொலிஸ் மாஅதிபர்கள் ஒன்பது பேர் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் 49 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய இந்த இடமாற்றம்…
Read More » -
Jul- 2019 -19 Julyசெய்திகள்
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு
பொலிஸ் உயர் அதிகாரிகள் சிலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 09 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் பிரதிப் பொலிஸ் மா…
Read More » -
18 Julyசெய்திகள்
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முன்னாள் செயலாளர் கைது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முன்னாள் செயலாளர் சமன் திஸாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் இன்று மாலை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீஜெயவர்தனபுர வைத்தியசாலையில் வைத்து…
Read More » -
Jun- 2019 -13 Juneசெய்திகள்
இராசாயன கலக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தேயிலை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
புலத்சிங்கள பொலிஸ் பிரிவில் இஹல வெல்கம மஹாகம என்ற முகவரியில் உள்ள தேயிலை தொழிற்சாலை முற்றுகை இடப்பட்டள்ளது. இதன் போது இராசாயன பொருள் கலக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 178…
Read More » -
13 Juneசெய்திகள்
ஹட்டனில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது..
ஹட்டனில் ஹெரோயின் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த மூவரை நேற்று மதியம் ஹட்டன் போக்குவரத்து பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த மூவரும்…
Read More » -
May- 2019 -27 Mayசெய்திகள்
போலி பெயரில் ஆலய பூசகரின் உதவியாளராக பணியாற்றிய நபர் திருமலையில் சம்பவம்!
திருகோணமலை மூதூர் ஆலயத்தில் போலியான அடையாளத்துடன் பூசகரின் உதவியாளராக பணியாற்றிவந்த நிலையில், கைதுசெய்யப்பட்டவர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார். திருகோணமலை கிளிவெட்டி மூதூர் முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிவா…
Read More »