Ranil Wickremesinghe
-
Sep- 2019 -23 Septemberஅரசியல்
டில்ருக்ஷியை நான் பரிந்துரைக்கவில்லை -ரணில்; ஒழுக்காற்று விசாரணைக்கு அறிவுறுத்தல்
சட்டமா அதிபர் திணைக்களத்தின் சொலிஸிட்டர் ஜெனரல் டில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்கவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்குமாறு தான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…
Read More » -
21 Septemberஅரசியல்
அந்தந்த கட்சிகள் தீர்மானிக்க வேண்டும்.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்துச் செய்வதற்கு அந்தந்த கட்சிகள் தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மீரிகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில்…
Read More » -
18 Septemberஅரசியல்
ஒருவருடத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்ப்பேன் – கூட்டமைப்பிடம் பிரதமர் உறுதி
அடுத்த தேர்தலில் வெற்றிபெற்றால் ஒரு வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்ப்பேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார். பிரதமர்…
Read More » -
16 Septemberஅரசியல்
ஜனாதிபதியின் மோசடி மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் முன்னிலையில் ரணில் இருமுறை ஆஜர்!
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளிப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மீண்டும் முன்னிலையாகியுள்ளார். முன்னதாக, இன்று காலை குறித்த ஆணைக்குழுவின் முன்னால், சுமார் ஒன்றரை மணி நேரம் பிரதமர்…
Read More » -
3 Septemberசெய்திகள்
ரணில் மாலைதீவுக்கு பயணம்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலைதீவுக்கு பயணித்துள்ளார். அந்நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சாலியின் அழைப்பின் பேரில் பிரதமர் இந்த…
Read More » -
Aug- 2019 -24 Augustசெய்திகள்
உழைக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்!
உழைக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…
Read More » -
21 Augustசெய்திகள்
பிரச்சினைகளுக்கு மத்தியில் நாட்டு மக்களின் வருமானம் அதிகரித்துள்ளது – ரணில்
எவ்வாறான பிரச்சினைகள் நிலவினாலும் நாட்டு மக்களின் வருமானம் அதிகரித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தொழில் அமைச்சிக்குரிய புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு…
Read More » -
19 Augustசெய்திகள்
எந்த அரசாங்கமும் செய்யாததை நாம் செய்துள்ளோம் – ரணில்.
எந்தவொரு அரசாங்கத்தினாலும் மேற்கொள்ள முடியாது போன பல செயற்பாடுகளை தற்போதைய அரசாங்கம் செய்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் இந்த ஆட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கவில்லை…
Read More » -
14 Augustஅரசியல்
சஜித் தொடர்பில் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட ரணில்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில், வெள்ளை வேன் கலாசாரத்தை உருவாக்கியவர்கள், தற்போது அச்சமற்ற சூழ்நிலையை உருவாக்குவோம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ரணால…
Read More » -
12 Augustஅரசியல்
ரணில் தலையில் துப்பாக்கி வைத்து கூட்டணி அமைக்க முயலவில்லை – மனோ.
கட்டாயப்படுத்தி ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை என தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர்…
Read More »