Sri Lanka
-
Jul- 2021 -23 Julyசெய்திகள்
உயிரிழந்த சிறுமிக்கு நீதி வேண்டி கினிகத்தேனையில் போராட்டம்.
ரிசாத் பதியுதின் வீட்டில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி வேண்டி கினிகத்தேனையில் பிரதேச மக்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தியுள்ளனர். இப்போராட்டமானது இன்று காலை கினிகத்தேனை நகரில் இடம்பெற்றிருந்தது. பல்வேறு…
Read More » -
23 Julyவிளையாட்டு
மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றி.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. ஏற்கனவே…
Read More » -
Sep- 2020 -2 Septemberமலையகம்
கண்டியில் மீண்டும் நில அதிர்வு!
கண்டி − திகன உள்ளிட்ட சில பகுதிகளில் பாரிய சத்தத்துடன் மீண்டும் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். 29ஆம் திகதி சம்பவம் இதேவேளை, கடந்த 29ஆம்…
Read More » -
May- 2020 -28 MayBreaking News
ஊரடங்குச் சட்டம் பற்றிய அறிவித்தல்!!
ஜுன் 06ஆம் திகதி சனிக்கிழமை வரையிலும், மற்றும் அதன் பின்னரும் – நாட்டில் ஊரடங்கு சட்டம் பின்வருமாறு அமுல்படுத்தப்படும்: —> மே 31, ஞாயிறு, நாட்டின் அனைத்து…
Read More » -
25 MayBreaking News
நாட்டில் 10வது கொரோனா மரணம் பதிவானது.
குவைத் நாட்டில் இருந்து நாடு திரும்பி, திருகோணமலை – மங்கிபிரிட்ஜ் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 51 வயதான பெண் பயாகலையைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு…
Read More » -
22 MayBreaking News
மே 24, 25 ஆகிய இரு தினங்களும் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுல்!
மே 24, ஞாயிறு, மற்றும் மே 25, திங்கள், ஆகிய இரு முழு தினங்களும் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம்: கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு…
Read More » -
14 MayBreaking News
மீண்டும் 17ஆம் திகதி முதல் நாடாவிய ஊரடங்கு அமுல்!
நாடு முழுவதும் எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவு அமுலாகும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில்…
Read More » -
5 MayBreaking News
கொரோனாவினால் 9வது நபர் உயிரிழப்பு.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 09 ஆவது நோயாளி கொழும்பு 15 ஐ சேர்ந்த 52 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழப்பு – சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Read More » -
Apr- 2020 -26 Aprilகல்வி
சாதாரணதர பரீட்சைப் பெறுபேறு அடுத்த வாரத்தில் வெளியிடத் தீர்மானம்.
கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைப் பெறுபேறுகளை அடுத்த வாரத்திற்குள் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக் கட்டப் பணிகள் இடம்பெற்று…
Read More » -
14 AprilBreaking News
பேருவளையில் பன்வில மற்றும் சீனகொரோட்டுவ கிராமங்கள் முடக்கம்!
பேருவளையில் பன்வில மற்றும் அதனை அண்டிய கிராமம் சீனகொரோட்டுவ ஆகியன லொக்டவுன் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பலர் அங்கிருந்து…
Read More »