srilanka
-
Jan- 2022 -12 Januaryசமூகம்
‘மலையக விழிகள்’ அமைப்பின் 107 வது செயற்திட்டம் தெமோதரையில்!
‘மலையக விழிகள்’ அமைப்பின் 107 வது செயற்திட்டம் இன்று நடைபெற்றது. இந்த செயற்திட்டமானது வேவல்தன்னை தெமோதரை என்ற இடத்தில் நடைபெற்றது. இந்த செயற்திட்டமானது மலையக விழிகளில் பயணிக்கும்…
Read More » -
7 Januaryமலையகம்
பொகவந்தலாவை – பொகவான தோட்டம் முத்துலட்சுமி பிரிவு பாதை புனரமைக்கப்படுகின்றது.
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் பொகவந்தலாவை – பொகவான தோட்டம் முத்துலட்சுமி பிரிவு பாதை புனரமைப்பு வேலை முன்னெடுக்கப்பட்டு…
Read More » -
4 Januaryசெய்திகள்
கிளிநொச்சி – பரந்தன் ஏ9 வீதியை மறித்து பொதுமக்கள் பாரிய ஆர்ப்பாட்டம்.
கிளிநொச்சி – பரந்தன் ஏ9 வீதியை மறித்து, இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்தினால் அந்த பகுதியில் அமைதியின்மை நிலவியுள்ளது. கிளிநொச்சி பரந்தன் சந்தியில் ஜனவரி மாதம் முதலாம் திகதி…
Read More » -
4 Januaryசெய்திகள்
முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிய சுசில்!
ஜனாதிபதியினால் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அமைச்சில் இருந்து முச்சக்கர வண்டியில் வீடு திரும்பியுள்ளார். அரசாங்கத்திற்கு எதிரான அவரது சமீபத்திய விமர்சனக்…
Read More » -
4 Januaryசெய்திகள்
தனது பஸ் வண்டியின் சில்லுக்கே சிக்குண்டு உயிரிழந்த சாரதி; தெஹியோவிட்டயில் இடம்பெற்ற சோகம்!
தெஹியோவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெஹியோவிட்ட பழைய பஸ் தரிப்பு நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ் வண்டி ஒன்று இன்று காலை 5.30 மணி அளவில் ஓட்டுனர்…
Read More » -
2 Januaryசெய்திகள்
தலவாக்கலை – மடக்கும்புர தெப்பக்குளத்தில் பெண்ணின் சடலம் மீட்பு!
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மடக்கும்புர தொழிற்சாலை பிரிவில் உள்ள தெப்பக்குளத்தில் பெண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. காலை 10 மணியளவில் மீட்கப்பட்ட குறித்த…
Read More » -
2 Januaryசெய்திகள்
அக்கரபத்தனை ஆலயத்தில் விக்கிரங்கள் மற்றும் சிலைகள் உடைப்பினால் பதற்ற நிலைமை!
அக்கரப்பத்தனை நகரத்தில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் விக்கிரங்கள் மற்றும் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம்…
Read More » -
1 Januaryசெய்திகள்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதுவருட வாழ்த்துச் செய்தி!
அனைவரதும் நம்பிக்கைகளையும் பிரார்த்தனைகளையும் நிறைவேறச் செய்யும் 2022 புத்தாண்டு பிறந்துள்ளது. வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளை அனுபவித்து, மிகுந்த வலிமையுடன் எதிர்கால சவால்களை வெற்றி கொள்வதற்கு உதயமாகியுள்ள இப்புத்தாண்டில்…
Read More » -
1 Januaryசெய்திகள்
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் புத்தாண்டு செய்தி!
2022ம் ஆண்டு நம்பிக்கை நிறைந்த ஆண்டாகத் திகழட்டும் மலையக மக்களின் தேவைகளிலும், அவர்களது முயற்சிகளிலும் நாம் கைகொடுப்போம். இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் புத்தாண்டு செய்திபிறக்கின்ற ஒவ்வொரு புத்தாண்டும் மாற்றங்களையும், முன்னேற்றங்களையும்…
Read More » -
1 Januaryசெய்திகள்
எதிர்காலத்தை நம்பிக்கையுடன் வெற்றிகொள்ளும் உறுதியை புத்தாண்டில் ஏற்போம். – எஸ்.ஆனந்தகுமார் புத்தாண்டு வாழ்த்து!
”2022ஆம் ஆண்டை ஒரு நேர்மறையான மனப்பாங்குடனும், திடவுறுதி மற்றும் அர்ப்பணிப்புடனும் நாம் வரவேற்கிறோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தனது புதுவருட…
Read More »