srilanka
-
Apr- 2021 -22 Aprilமலையகம்
குளவிக்கொட்டு இலக்காகி 20 பேர் பாதிப்பு
கொத்மலை, வெதமுல்ல – லிலிஸ்லேண்ட் தோட்டத்தில் இன்றையதினம் பணியில் ஈடுப்பட்டிருந்த தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.இதில் பாதிக்கப்பட்ட 20 ஆண் தொழிலாளர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தற்போது குளவி கொட்டுக்கு…
Read More » -
22 Aprilசெய்திகள்
இன்று நள்ளிரவு முதல் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் குருநாகல் – குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்படவுள்ளது.இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
Read More » -
22 Aprilசெய்திகள்
நாட்டில் மேலும் 520 பேருக்கு கொரோனா
நாட்டில் இன்றை தினம் 520 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகஇராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவரும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன்…
Read More » -
22 Aprilசெய்திகள்
‘எதிர்வரும் 3 வாரங்கள் மிகுந்த அவதானம் மிக்கதாகும்’
எதிர்வரும் 3 வாரங்கள் மிகுந்த அவதானம் மிக்கதாகுமென இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.புத்தாண்டு காலப்பகுதியில் சிலர் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காமையினால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.…
Read More » -
22 Aprilசெய்திகள்
ஆசிரியர்களுக்கான மூன்று வருட சுற்றாடல் கல்வி நிகழ்ச்சித்திட்டம் அறிமுகம்
ஆசிரியர்களுக்கான 3 வருட சுற்றாடல் கல்வி நிகழ்ச்சித்திட்டம் இன்று காலை 9.30 அளவில் சுற்றாடல் அதிகார சபையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகார சபையும் தேசிய கல்வியியல்…
Read More » -
Mar- 2021 -30 Marchசெய்திகள்
தலவாக்கலையில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி.
தலவாக்கலை ட்ரூப் தோட்டத்தில் இன்றையதினம் மரணச் சடங்கில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த மக்கள் மீது குறித்த தோட்டத்திற்கு செல்லும் வீதியில் காணப்பட்ட குளவிக்கூடு அதன் காரணமாக…
Read More » -
Aug- 2019 -11 Augustசெய்திகள்
நாட்டின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
நாட்டில் எதிர்வரும் சில தினங்களுக்கு பலத்த காற்று மற்றும் பலத்த மழையுடனான சீரற்ற காலநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் நாட்டின் குறிப்பிட்ட சில…
Read More » -
Jul- 2019 -22 Julyஅரசியல்
கோத்தாபயவை களமிறக்குவதாக நான் எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை – மஹிந்த
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் , முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதாக தான் எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த…
Read More » -
22 Julyசெய்திகள்
ஜனாதிபதி தேர்தலை யாராலும் தடுக்க முடியாது – மஹிந்த தேசப்பிரிய
ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 7 ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள் நடத்த தீர்மானித்துள்ளதாக, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த…
Read More » -
22 Julyசெய்திகள்
மேலும் ஒரு மாதத்துக்கு அவசரகால சட்டம் நீடிப்பு .
அவசர கால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாவது சரத்திற்கு ஏற்பவும் ஜனாதிபதியிடம் உள்ள…
Read More »