weather
-
Aug- 2019 -14 Augustகாலநிலை
களனி, களு, கிங் கங்கைகளின் நீர்மட்டம் உயர்வு – அப்பகுதி மக்கள் அவதானமாக செயற்படவும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக களனி, களு மற்றும் கிங் கங்கைகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் அவதானத்துடன்…
Read More » -
Jul- 2019 -20 Julyகாலநிலை
இதோ ! அவசர தொலைபேசி இலக்கங்கள்.
அனர்த்த நிலைமைகளின் போது உதவிக்காக பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் இரண்டை பொலிசார் அறிமுகப்படுத்தியுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இந்த தொலைபேசிய…
Read More » -
Jun- 2019 -23 Juneகாலநிலை
இன்றும் நாட்டில் கடும் மழை
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் காலி, மாத்தறை ஆகிய பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய…
Read More » -
21 Juneகாலநிலை
நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய வானிலை நிலவக்கூடும்
எதிர்வரும் சில தினங்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி புத்தளம் முதல் கொழும்பு மற்றும்…
Read More » -
9 Juneகாலநிலை
காற்றுடன் கூடிய நிலைமை மேலும் நீடிக்கும்
நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்…
Read More » -
May- 2019 -11 Mayசெய்திகள்
ஒட்டுசுட்டானில் கடும் காற்று; பல வீடுகள் சேதம்
ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கிராமத்தில் நேற்று(10) மாலை வீசிய கடும் காற்று காரணமாக, 22 வீடுகள் சேதமடைந்துள்ளதாக, ஒட்டுசுட்டான் பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
Read More » -
2 Mayஉலகம்
ஒடிசா மாநிலத்திலிருந்து 7 இலட்சத்து 80 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்
பானி புயல் நாளை கரையைக் கடக்கவுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநிலத்திலிருந்து 7 இலட்சத்து 80 ஆயிரம் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 43 புகையிரத சேவைகள்…
Read More » -
Apr- 2019 -8 Aprilமலையகம்
லிந்துலை பெரிய ராணிவத்தையில் இடி மின்னல் தாக்கியதில் பாரிய மரம் முறிவு 6 தொழிலாளர்கள் காயம்..
லிந்துலை பெரிய ராணிவத்தையில் இடி மின்னல் தாக்கியதில் பாரிய மரம் முறிவு ஒன்று ஏற்பட்டுள்ளதோடு சம்பவத்தில் 06 தொழிலாளர்களுக்கு காயம். . குறித்த சம்பவம் இன்று (08)…
Read More » -
Mar- 2019 -29 Marchமலையகம்
கடும் வறட்சியில் மலையகம் :100 வருடங்கள் பழைமை வாய்ந்த ஆலயத்தின் சிற்பங்களின் நிலை
கடந்த சில மாதங்களாக கடும் வறட்சி நிலவி வருகின்ற நிலையில், மவுசாகலை, காசல்ரீ, கென்யன், லக்சபான, நவலக்சபான, பொல்பிட்டிய, மற்றும் மேல்கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் பாரியளவில்…
Read More » -
27 Marchகாலநிலை
இன்றும் கடும் வெப்பமான வானிலை : பொது மக்களுக்கு அறிவுறுத்தல்
வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, அநுராதபுரம், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் இன்று அதிக வெப்பமான வானிலை நிலவக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.…
Read More »