ஓய்வு பெற்ற பதுளை / கலபிட்டகந்ந தமிழ் வித்தியாலயம், பள்ளக்கெட்டுவ அதிபர் திருமதி ராதா ஜெகநாதன் அவர்கள் 03/ பெப்ரவரி / 2024 அன்று காலஞ்சென்றுள்ளார்.
திருகோணமலையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் பள்ளக்கெட்டுவ பிரதேச மாணவர்களின் கல்விக்கு அளப்பரிய சேவையை வழங்கியராவார். இவரின் பிரிவினால் வாடும் அவரது குடும்ப அங்கத்தவர்களுக்கும் உறவினர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.