27/06/2022
கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆயிரம் லீற்றர் டீசல் பொலிஸாரால் கைப்பற்றல் – ஒருவர் கைது
கொட்டகலை, கொமர்ஷல் பகுதியிலுள்ள மொத்த வியாபார நிலையமொன்றில் பதுக்கி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆயிரம் லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது. ஐந்து பெரல்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த…
25/06/2022
கண்டி – ஹுன்னஸ்கிரிய பகுதியில் பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து; 5 பேர் வைத்தியசாலையில்!
கண்டி – ஹுன்னஸ்கிரிய பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்து, பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…
25/06/2022
அட்டனில் மண்ணெண்ணெய் விநியோகத்தில் இழுத்தடிப்பு – ஆத்திரமடைந்த மக்கள் போராட்டத்தில்
அட்டன் பகுதிக்கான மண்ணெண்ணெய் விநியோகத்தில் இழுத்தடிப்பு தொடர்வதால் ஆத்திரமடைந்த மக்கள், இன்று (25.06.2022) வீதிக்கு இறங்கி சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுத்ததால் போக்குவரத்து சில மணிநேரம்…
21/06/2022
காணி தினத்தில் ´நிலமற்றோருக்கான நிலம்´ எனும் தொனிப்பொருளில் அட்டனில் கவனயீர்ப்பு போராட்டம்
மலையக மக்களின் வாழ்வியல் அம்சங்களுடன் பல்வேறு நபர்களின் பங்களிப்புடன் அட்டனில் இன்று (21.06.2022) காணி தினம் நடைபெற்றது. இதன் போது மலையக மக்களின் வாழ்வினை பிரதிபலிக்கும் கலை,…
19/06/2022
நானுஓயா டெஸ்போட்டில் காணாமல் போன சிறுவன் – நீர்கொழும்பு புகையிரநிலையத்தில் கண்டுபிடிப்பு.
டி.சந்ரு நானுஓயா டெஸ்போட் தோட்டத்தில் கடந்த 17ம் திகதி சனிக்கிழமை காலை 9 மணியலவில் கானாமல் போன 12வயதுடைய மகேந்திரன் ஆசான் என்ற சிறுவன் நேற்று இரவு…
15/06/2022
தலவாக்கலையில் மரம் விழுந்து ஒருவர் பலி
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிறேஸ்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் நேற்று (14) செவ்வாய்கிழமை மாலை வெட்டி வீழ்த்தப்பட்ட மரமொன்றை, குற்றிகளாக வெட்டிக் கொண்டிருந்த நபரொருவர்,…
10/06/2022
பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை.
அனைத்து அரச மற்றும் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் 13ம் திகதி மூடப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும திங்கட்கிழமை விசேட விடுமுறை தினமொன்று அறிவிக்கப்பட்ட நிலையிலேயே, பாடசாலைகளுக்கும் விடுமுறை…
10/06/2022
வீதியில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு – லிந்துலை பொலிஸார் தீவிர விசாரணை!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை சிங்கள வித்தியாலயத்துக்கு அருகிலிருந்து அதாவது நாகசேனை வலகா தோட்டத்திற்கு செல்லும் வீதியின் ஓரத்தில் 10.06.2022 அன்று சிசுவின் சடலம் ஒன்று லிந்துலை பொலிஸாரால் மீட்டகப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக…
08/06/2022
கர்ப்பிணி தாய்மார்களுக்கு உலர் உணவு பொதி வழங்கி வைக்கும் நிகழ்வு
கொட்டகலை பொது சுகாதார பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள தெரிவு செய்யப்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு உலர் உணவு பொதி வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் கொட்டகலையில்…
08/06/2022
கண்டி – கலஹா தெல்தோட்டையில் 14 வயது சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மாயம்!
கண்டி கலஹா தெல்தோட்டை வசிக்கும் ஆறுமுகம் பிரியதர்ஷினி (14) எனும் பெண் பிள்ளையை ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லையென அவர்களின் வீட்டார் தெரிவித்துள்ளனர். அத்துடன் அப்பிள்ளையின் வீட்டார் கலஹா…