விசேட செய்திகள்

முக்கிய செய்தி

கொழும்பு, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு விழிப்புணர்வு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. ​இன்று காலை 10 மணி அளவில், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.…