விசேட செய்திகள்
முக்கிய செய்தி
நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகங்களில் நிதி முறைகேடு – ஜனாதிபதியின் மேற்பார்வையில் விசேட கணக்காய்வுக் குழு நியமனம்!
By Thana
நுவரெலியா மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நேரடி மேற்பார்வையின் கீழ் விசேட கணக்காய்வுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின்…
