விசேட செய்திகள்
முக்கிய செய்தி
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சோளங்கந்தை தோட்டத்தில் தேயிலை பறிப்பு வேலையில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர், பாம்பு தீண்டியதால் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: குறித்த தோட்டத்தில் உள்ள தேயிலை மலைகள் தற்போது பராமரிப்பின்றி…
