விசேட செய்திகள்

முக்கிய செய்தி

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பதற்ற நிலையால் இதுவரையில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். சிறைச்சாலை அதிகாரிகள் ஐந்து பேரும், கைதிகள் 20 பேரும் உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு மருத்துவமனையின் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.