நானுஓயா நிருபர்
நுவரெலியாவில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தின் பின்பக்க சில்லு பேருந்து ஓடிக் கொண்டிருக்கம்போதே கழன்று ஓடிய நிலையில் சாரதியின் சாதுரியத்தால் பாரிய...
டி.சந்ரு
நுவரெலியாவில் புதிய வரி அறவீட்டுக்கு எதிராக அரச ,தனியார் வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் .
தற்போதைய அரசாங்கத்தினால் புதிதாக மேற்கொள்ளப்பட்டுள்ள வரிச் சீர்திருத்தங்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள...
டி சந்ரு
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் 5 தொன்களுக்கும் குறைவான எடையுள்ள வாகனங்கள் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட...
பல்கலைக்கழக கல்லூரி (University College) - கற்கை நெறிகளும் வாய்ப்புக்களும் தொடர்பிலான மதியுரை கருத்தமர்வு 10.02.2023 வெள்ளிக்கிழமை அன்று இரவு 7.30 மணிக்கு சிறகுகள் அமையம் - தமிழர் கல்வி...
Yஇந்த நாட்டில் 13வது அரசியலமைப்பு திருத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளது எனவே, புதிதாக செயல்படுத்த எதுவும் இல்லை என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தாம் 13 ஆவது...
பாராளுமன்றத்துக்கு வெளியே பெரும் திரளான பௌத்த பிக்குகள் ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
“இது எங்களுடைய நாடு காணியை யாருக்கும் கொடுக்கமாட்டோம்” என்று எழுதப்பட்ட பதாகையை தாங்கியவாறு...
குருநாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநாகல் வெவ ரவும வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒன்பது மாத ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
பன்தம்பலாவ பகுதியில் இருந்து பமுனுகெதர நோக்கி பயணித்த...
களுத்துறை, தேக்கவத்தை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் சகோதரன் ஒருவரை தாக்கி கொலை செய்த சந்தேகத்தின் பேரில் 14 வயது இளைய சகோதரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று...
(அந்துவன்)
நுவரெலியா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான அட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் நேற்று தைப்பூசத்தினை முன்னிட்டு தேர்பவனி சிறப்பாக இடம்பெற்றது.
இந்த தேர் பவனியினை முன்னிட்டு...
(அந்துவன்)
அட்டன் - டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரம் ஒன்றும் ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து அட்டன் பொலிஸ்...