Browsing: கோவில்

புனித நூல்களை எரிப்போம் என எச்சரிப்பது நாகரிகமற்ற செயல்: ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் கண்டனம் ​யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலங்களில் பாடசாலை மாணவர்களுக்குப் புனித நூல்கள் விநியோகிக்கப்பட்டது…

இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததை நினைவு கூரும் “உயிர்த்த ஞாயிறு” (Easter Sunday) பெருவிழா இன்று (05) உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்களால் மிகுந்த…

ஐயப்ப பக்தர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த ஐயப்ப யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தும் கோரிக்கையினை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம்…

புனித யூதா ததையுவின் வருடாந்த திருவிழா அக்கரப்பத்தனை ஆட்லோ தோட்டத்தில் நாளை 10 ம் திகதி மாலை 06 மணிக்கு கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. அதனை தொடர்ந்து…

தெல்தோட்டை நூல்கந்தூர அப்பகோணா தோட்ட மக்களுக்கு வழிப்படுவதற்கு ஆலயம் இல்லாத நிலையில் சிவன் ஆலயத்தை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது … தெல்தோட்டை நூல்கந்தூர அப்பகோணா தோட்டத்தில் இருக்கும்…

(க.கிஷாந்தன்) ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் முத்தேர் பவனி மேளதாள இசை முழங்க சிறப்பாக நடைபெற்றது. நுவரெலியா  மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில்…

இந்துச் சமுத்திரத்தின் முத்தான இலங்கையின் கண்டி மாவட்டம் புஸ்ஸல்லாவ பிரதேசத்தில், உலகின் முதல் 16 அடி உயரமான கற்பக விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்காக ஆலய நிர்மாண…

வரலாற்று சிறப்பு மிக்க சீதா எளிய சீதை அம்மன் ஆலய நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கு அமைய 50 லட்சம் பெறுமதி மிக்க புதிய மின் பிறப்பாக்கி இயந்திரம் ஒன்றை…

அன்புருவாய், அருளுருவாய் அமர்ந்திருக்கும் சிவனே ஆற்றல் தந்து வழிநடத்த வந்திடுவாய் ஐயா துன்பங்கள் அண்டாத தூய வாழ்வைத் தருவாய் பசவக்குளமருகில் கோயில் கொண்ட சிவனே ஆறுதலைத்…

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம் மார்ச் 12 அன்று மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது என மாத்தளை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, வருடாந்த…