Browsing: மலையகம்

டிக்கோயா இரட்டைக் கொலை.. சந்தேக நபர் அதிரடி கைது. செ.திவாகரன் டிக்கோயா நகர் பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தில் முக்கிய சந்தேக…

செ.திவாகரன் – நானுஓயா நிருபர் நுவரெலியாவில் அடர் பனிமூட்டம் – அருகில் வரும் வாகனங்கள்கூட தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம். நுவரெலியாவில் பல்வேறு இடங்களில்…

ஹட்டன் டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினரைக் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு, அவர்களின் நகைகளுடன் தப்பிச் சென்ற சந்தேகநபரை அடையாளம் காண்பதற்காக, பொலிஸார் சிசிடிவி (CCTV)…

செ.திவாகரன் நுவரெலியா தபால் நிலையத்தில் இடிதாங்கி திருட்டு – பொலிஸார் விசாரணை நுவரெலியா பிரதான நகரின் மத்தியில் அமைந்துள்ள விலைமதிப்பற்ற வளமாக கருதப்படும்…

செ.திவாகரன் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும், லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் காயம் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற ஒரு தனியார்…

வெளிமடையில் மீண்டும் தாக்கப்பட்ட தோட்ட தொழிலாளர்: வடிவேல் சுரேஷ் கடும் கண்டனம்! வெளிமடையில் நேற்று (21)தோட்ட முகாமையாளர்களால் தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.எந்த வித…

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட 6 பாடசாலைகளை இன்றைய தினம் (22) மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ருவன்வெல்ல பகுதியில் 3…

தோட்டப் பிரதேசங்களில் ‘பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்கள்’ அமைக்கப்பட வேண்டும்: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பாராளுமன்றத்தில் வலியுறுத்தல்! பெருந்தோட்டப் பகுதிகளில் நிலவும் பாதுகாப்பு சவால்களுக்கு தீர்வு காணும் வகையில்,…

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது, சில இடங்களில் 50…

மலையக பெருந்தோட்ட மக்களின் நில உரிமையை வலியுறுத்தி, கொழும்பு நோக்கி 140 கிலோமீட்டர் தூர நடைபயணத்தை மேற்கொண்ட சிறுவன் ஒருவன், ஹட்டன் நகரில் வைத்து பொலிஸாரால் தடுத்து…