நோர்வூட் பிரதேசத்திற்கு உட்பட்ட வெஞ்சர் தோட்டத்தில் சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் நோர்வூட் விசேட போலீஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பம் இன்று இடம்பெற்றுள்ளது .
இவ்வாறு கைதானவர்களில் எம்பிலிபட்டிய,கம்பளை மற்றும் பொகவந்தலாவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என நோர்வூட் விசேட போலீஸ் பிரிவு தெரிவித்துள்ளனர்.
தனுசன்
