Browsing: உள்நாட்டு செய்திகள்
எதிர்கால சந்ததியினருக்குப் பாதுகாப்பான உலகை உருவாக்க முழு மனதுடன் உறுதியெடுப்போம். – ஜனாதிபதி உலகத் தலைவர்களுக்கு அழைப்பு எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான உலகை உருவாக்குவதற்கு…
புதிதாக நியமிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) நேற்று (ஆகஸ்ட் 25) பாதுகாப்பு அமைச்சில்…
கதிரேசன் மத்திய ௧ல்லூரி பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் இன்றைய தினம் (11.05.2025) கல்லூரி பிரதான மண்டபத்தில் பதில் அதிபர் பெ. சசிகாந்தன் அவர்களின் தலைமையில்…
அண்மையில் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 2024/2025 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான வழிகாட்டல் கையேடு வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக…
இலங்கை பட்டதாரி மாணவர்களுக்கு பட்டப்பின் படிப்பிற்க்கான புலமைப்பரிசில் வாய்ப்புக்கள் உள்ளிட்ட உயர்கல்விக்கான ஒத்துழைப்புக்களை உருவாக்குவதற்காக, உலகளாவிய ரீதியில் தரப்படுத்தப்பட்ட பல்கழைக்கழகங்களில் முதல்நிலையை வகிக்கின்ற சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்…
தென் மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ…
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள்…
(க.கிஷாந்தன்) நானுஓயா ரயில் மற்றும் பதுளை ரயில் நிலையங்களுக்கு இடையிலான “எல்ல ஒடிசி நானுஓயா” என்ற புதிய ரயில் சேவை திங்கட்கிழமை (10) முதல் உத்தியோகபூர்வமாக…
(க.கிஷாந்தன்) திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் நேற்று (09) மதியம் உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக நல்லதண்ணி…
கடந்த அரசாங்கம் மலையக வீதிகளை அபிவிருத்தி செய்ய 100 மில்லியன் ரூபாய்களை மாத்திரமே ஒதுக்கீடு செய்தது
கடந்த அரசாங்கங்கள் மலையக வீதிகளை அபிவிருத்தி செய்ய 100 மில்லியன் ரூபாய்களை மாத்திரமே ஒதுக்கீடு செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின்…