Browsing: இலங்கை
நுவரெலியா மாவட்டத்தில், தாயக்கட்டை சின்னத்தின் கீழ் போட்டியிடும் சுயேட்சை குழு 11 இன் வேட்பாளர் சட்டத்தரணி லோகா அருணாசலம் தனது வாக்கை பதிவு செய்தார்
நுவரெலியா மாவட்டத்தில், தாயக்கட்டை சின்னத்தின் கீழ் போட்டியிடும் சுயேட்சை குழு 11 இன் வேட்பாளர் சட்டத்தரணி லோகா அருணாசலம் 2024 ஆண்டின் பாராளுமன்ற தேர்தலுக்கான தனது வாக்கை…
பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7.00 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இன்று மாலை 04.00 மணி வரை மக்கள் தமது வாக்குகளை…
(க.கிஷாந்தன்) பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக மலையகத்தை பொருத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய…
(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்டத்தில், யானை சின்னத்தின் கீழ் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், 2024 ஆண்டின் பாராளுமன்ற தேர்தலுக்கான தனது வாக்கினை…
சமூக ஊடகங்களின் ஊடாக தேர்தல் பிரச்சார செயல்பாடுகளை மேற்கொள்ள முடியாது – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்
தேர்தல் பிரச்சார அமைதிக் காலப்பகுதியில் சமூக ஊடகங்களில் மற்றும் குறுஞ் செய்தி சேவை (SMS) ஊடாக தேர்தல் பிரச்சார செயல்பாடுகளை மேற்கொள்ள முடியாது என்றும் அது தொடர்பாக…
அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, தேர்தலின் போது சம்பளம் மற்றும் சொந்த விடுமுறைகள் என்பவற்றை இழக்காமல் தத்தமது வாக்குகளை அளிப்பதற்கு விடுமுறை வழங்கல் தொடர்பான…
பாராளுமன்றத் தேர்தல் நடாத்தப்படும் தினத்தன்று உடல் வலிமையிழப்பிற்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு எவ்வித இடையர்களும் இன்றி தமது வாக்கை அளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காக அனைத்து வாக்கெடுப்பு நிலையங்களிலும் வலிமையிழப்பிற்குட்பட்டவர்களுக்காக…
(க.கிஷாந்தன்) நாளை இடம்பெறவுள்ள பொது தேர்தலை முன்னிட்டு பதுளை மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பதுளை மத்திய மகா வித்தியாலயம் மற்றும் தர்மதூத சிங்கள மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலிருந்து வாக்குசாவடிகளுக்கு…
வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகளைப் பயன்படுத்துதல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்னாயக்க விளக்கமளித்துள்ளார். இம்முறை பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டுக்கள் இரண்டு முறையில்…
அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகியுள்ளது. அதன் தாக்கம் காரணமாக இன்று (நவம்பர் 13) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின்…