• முகப்பு
  • இலங்கை
  • கோவில்
  • சினிமா
  • மலையகம்
  • வாழ்க்கை
  • வெளிநாடு
What's Hot

நமுனுகுலயில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

December 10, 2023

கோவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படாத 1989.75 மில்லியன் ரூபா இந்த வருட இறுதிக்குள் வழங்கப்படவுள்ளது…

December 10, 2023

சுகதாச உள்ளக அரங்கில் நடைபெற்ற கராத்தே போட்டியில் ராகலை உயர் நிலை பாடாசாலை மாணவர்கள் வெற்றி

December 10, 2023
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
  • முகப்பு
  • இலங்கை
  • கோவில்
  • சினிமா
  • மலையகம்
  • வாழ்க்கை
  • வெளிநாடு
Malayagam.lk
Home » அதிக விலைக்கு பொருட்களை விற்கும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை
Breaking

அதிக விலைக்கு பொருட்களை விற்கும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை

ThanaBy ThanaDecember 16, 2022No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பண்டிகைக் காலங்களில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் பொருட்களை பதுக்கி வைக்கும் வியாபாரிகள் குறித்தும் கண்டறிய விரிவான தேடுதல் நடவடிக்கையை ஆரம்பிக்க உள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அத்துடன் நுகர்வோர் சேவை அதிகாரிகள், பிரதேச மட்டதில் வியாபாரிகளுக்கு அறிவித்தல் வழங்கி, பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாகவும், பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பாகவும் விசாரனைகளை ஆரம்பித்துள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைவர் ஷான்த கிரிஎல்ல குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வாரம் முதல் இந்த நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தி, சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

Related Posts

நமுனுகுலயில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

December 10, 2023

கோவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படாத 1989.75 மில்லியன் ரூபா இந்த வருட இறுதிக்குள் வழங்கப்படவுள்ளது…

December 10, 2023

கூட்டு உடன்படிக்கையின் படி ஜனாதிபதி தொழிலாளர்களுக்கு 1,800 ரூபா வழங்க முடியுமா?

December 10, 2023

நாடு முழுவதும் திடீர் மின் தடை!

December 9, 2023
Editors Picks

நமுனுகுலயில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

December 10, 2023

கோவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படாத 1989.75 மில்லியன் ரூபா இந்த வருட இறுதிக்குள் வழங்கப்படவுள்ளது…

December 10, 2023

சுகதாச உள்ளக அரங்கில் நடைபெற்ற கராத்தே போட்டியில் ராகலை உயர் நிலை பாடாசாலை மாணவர்கள் வெற்றி

December 10, 2023

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் இன்று.

December 10, 2023

நமுனுகுலயில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

December 10, 2023

கோவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படாத 1989.75 மில்லியன் ரூபா இந்த வருட இறுதிக்குள் வழங்கப்படவுள்ளது…

December 10, 2023

சுகதாச உள்ளக அரங்கில் நடைபெற்ற கராத்தே போட்டியில் ராகலை உயர் நிலை பாடாசாலை மாணவர்கள் வெற்றி

December 10, 2023
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
© 2023 Malayagam.lk. Designed by Gnext.

Type above and press Enter to search. Press Esc to cancel.